32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஏரியா

75 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 3)
ஊட்டி, கொடைக்கானலுக்கு E Pass என்பது தவறான போக்கு ஏன்? மாற்று வழி என்ன? விரிவான ரிப்போர்ட்! Exclusive

ஊட்டி, கொடைக்கானலுக்கு E Pass என்பது தவறான போக்கு ஏன்? மாற்று வழி என்ன? விரிவான ரிப்போர்ட்!

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும், வரும் 7-ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி அங்கு செல்ல முன்கூட்டியே இ-பாஸ் பெற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். எனினும், இ-பாஸ் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சில பயணிகள், கூட்ட நெரிசல் உள்ள நாளில் வருவதை தவிர்க்க இது உதவும் என்றார்கள் […]

May 5, 2024 admin
ஊட்டி ஃபிளவர் ஷோ – மே 10 முதல் 10 நாட்கள் நடத்த முடிவு! Exclusive

ஊட்டி ஃபிளவர் ஷோ – மே 10 முதல் 10 நாட்கள் நடத்த முடிவு!

கோடை வாசஸ்தலமான நீலகிரி டிஸ்ட்ரிக்கில் உள்ள மலைகளின் ராணி என்ற பெயரெடுத்த உதகை என்ற ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்கு கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 1896 முதல் ஒவ்வொரு ஆண்டும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. முதல் மலர் கண்காட்சியை நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கம் நடத்தியது. நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் தலைவர் திரு.ஜே.ஹெச்.டிரெமென்ஹேர், அப்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டரால் இதை […]

April 28, 2024 admin
ஊட்டி மலை ரயிலுக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! Exclusive

ஊட்டி மலை ரயிலுக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே!

ஊட்டியின் மலை ரயிலில், மலைகளின் அழகை ரசித்து கொண்டே பயணிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊட்டி மலை ரயில் பயணம் உண்மையிலேயே நம்மை மயக்கி விடும் தன்மை கொண்டது. பசுமையான மலைகளை ரசித்து கொண்டும், புத்துணர்ச்சியான காற்றை சுவாசித்து கொண்டும் மேற்கொள்ளப்படும் பயணம் நம் மனதை இலகுவாக்கி விடும்.எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் சென்றாலும் கூட, ஊட்டி மலை ரயில் பயணத்தின்போது மனது லேசாகி விடும். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மற்றும் பயண […]

October 15, 2023 admin
இண்டர்நேஷனல் டூர் போக இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம்! Running News

இண்டர்நேஷனல் டூர் போக இன்ஸ்டால்மெண்ட் ஸ்கீம்!

வருஷமொரு வரும் கோடைக் கால கொண்டாட விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் எங்கெல்லாம் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு பாங்காங் போயிட்டு வந்துடலாமா?’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடை விடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூர், […]

April 8, 2019 admin
நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா? Running News

நம்ம சென்னை வண்டலூர் பூங்கா பற்றி இம்புட்டு விஷயம் தெரியுமா?

நம்ம சிங்காரச் சென்னையில் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் மகிழ்விக்கக்கூடிய இடங்களில் ஒன்று வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஒரு நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க இங்கே நிறைய விலங்குகள் உள்ளன. இந்தப் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. 1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு […]

April 15, 2018 admin
உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின்  “லைவ் ஆர்ட் மியூசியம்”!. டூரிஸ்ட் ஏரியா

உலகில் முதல் முறையாக சென்னையில் சிலிக்கான் சிலைகளின் “லைவ் ஆர்ட் மியூசியம்”!.

கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களின் வரிசையில் 3வதாக உருவாகிஉள்ளது “லைவ் ஆர்ட் மியூசியம்”. உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மெழுகு சிலைகளில் கிடைக்கும்துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் அச்சிலைக்கு உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால்திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில்அமைந்து  சென்னைக்கு பெருமையான ஒன்று. யார் யாருடைய சிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர்,சிலை வடிவமைப்பை ரவி,   […]

April 30, 2017 admin
உங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்! டூரிஸ்ட் ஏரியா

உங்கள் இல்லத்தில் இருந்தபடியே இன்டர்நெட்டில் கோபுர தரிசனம் செய்யலாம்!

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான முக்கிய கோயில்களுக்கு வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், இணைய சுற்றுலா என்ற பெயரில் திருக்கோயில்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, இணைய சுற்றுலா சேவையை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், […]

March 15, 2017 admin
மகாராஜா எக்ஸ்பிரஸ் டிரெயினில் மேரேஜ் பண்ண ரெடியா? 5.5 கோடிதான் கட்டணம்! டூரிஸ்ட் ஏரியா

மகாராஜா எக்ஸ்பிரஸ் டிரெயினில் மேரேஜ் பண்ண ரெடியா? 5.5 கோடிதான் கட்டணம்!

நவீன சொகுசு சுற்றுலா ரயில் மகாராஜா எக்ஸ்பிரஸ். இந்தியாவின் பாரம்பரியமிக்க, முக்கிய சுற்றுலா தலங்களை வெளிநாட்டு பயணிகளும், உள்நாட்டு பயணிகளும் கண்டுகளிக்க இந்த ரயில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘பேலஸ் ஆன் வீல்ஸ்’ ரயிலிலிருந்து தொடங்குகிறது. இப்படியாக துவங்கிய பயணத்தில் இன்று இந்தியா மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே காஸ்ட்லி ரயிலாக மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. அந்தக் காலங்களில் மகாராஜாக்கள் திருமணத்துக்கு செல்ல, […]

October 13, 2016 admin
மைசூரு தசராவை முன்னிட்டு 90 நாட்களுக்கு கண்காட்சி! டூரிஸ்ட் ஏரியா

மைசூரு தசராவை முன்னிட்டு 90 நாட்களுக்கு கண்காட்சி!

நாடெங்கும் தசரா விழாவைக் கொண்டாடினாலும், மைசூர் தசராவுக்கு தனிச் சிறப்பு உண்டு. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகவும்  மாறியுள்ளது.  ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வரும் மைசூர் தசரா விழாவைக் கண்டு களிக்க இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் பெருமளவில் கூடுகின்றனர். ஒன்பது நாள்கள் நவராத்திரி நோன்பிருந்து, பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுவதை தசரா என்று அழைக்கிறார்கள். தீமையை வீழ்த்தி நன்மை […]

September 29, 2016 admin
பாஸ்போர்ட் – இப்போ ரொம்ப ஈசியா கிடைக்குமாக்கும்! டூரிஸ்ட் ஏரியா

பாஸ்போர்ட் – இப்போ ரொம்ப ஈசியா கிடைக்குமாக்கும்!

பொதுமக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெறுவதற்கான பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்து 800 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியா உலக அளவில் பாஸ்போர்ட் வழங்குவதில் 3–வது இடத்தில் உள்ளது. இதுபோல் பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இ–சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் எடுத்து வருகிறது. இந்த முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு […]

September 12, 2016 admin
உடனடி செய்திகள்