Exclusive
பத்தாண்டுகள் கடந்தும் பகல் வேஷம்:மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் 2016 சட்டம்!-
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களைச் சமூகத்தின் முதன்மைச் நீரோட்டத்தில் இணைக்கவும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (RPWD Act) இயற்றப்பட்டு ஒரு தசாப்தம் அல்லது பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1995 ஆம் ஆண்டின் பழைய சட்டத்திற்குப் பதிலாக, மாற்றுத்திறன்களின் வகைகளை 7 லிருந்து 21 ஆக உயர்த்தி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அணுகல்தன்மையில் (Accessibility) புரட்சிகரமான மாற்றங்களை வாக்குறுதியாக அளித்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், ஒரு தசாப்த காலம் கடந்த பின்னரும், இந்தச் […]