32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஏரியா

75 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 5)
ஐந்து நிமிட விண்வெளிப்பயணத்துக்கு கட்டணம் ரூ. 60 லட்சம் ! Running News

ஐந்து நிமிட விண்வெளிப்பயணத்துக்கு கட்டணம் ரூ. 60 லட்சம் !

விண்வெளியில் பாதுகாப்பு முறைகள், பிராண வாயு, தட்ப வெப்பம், உணவு, குடிநீர், கழிவு பொருட்கள், தொலைத்தொடர்பு, நீடித்த வாழ்க்கையில் மனிதர்களுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகள் என்று எவ்வளவோ இருக்கிறது.அத்துடன் பூமியில் வாழும்போது பலவிஷயங்களை நாம் take it for grantedஆக எடுத்துக்கொள்கிறோம். உதாரணத்திற்கு நாம் சாப்பிட உட்கார்ந்தால் தட்டு, ஸ்பூன் போன்றவை அந்தரத்தில் மிதக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் விண்வெளியில் எல்லா சிறிய பெரிய பொருட்களும் நகராமல் இருக்க விசேஷ அமைப்புகள் தேவை.இருந்த போதிலும் விண்வெளியில் […]

June 14, 2014 admin
குற்றால சீசன் ஆரம்பிச்சாச்சி! Running News

குற்றால சீசன் ஆரம்பிச்சாச்சி!

தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் சீசன் தொடங்கும். நடப்பாண்டில் தென்மேற்குபருவமழை சற்று தாமதமாக தொடங்கியதையடுத்து கடந்த சில தினங்களாக தென்காசி,குற்றாலம் பகுதியில் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்து குளர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை _ அதிகாலை முதல் அவ்வப்போது சாரல் மழையும் இடையிடையே லேசான வெயிலும், சில நேரங்களில் இரண்டும் கலந்து தட்பவெப்ப நிலை நிலவியது. மாலையில் குற்றாலம் பேரருவி,மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் […]

June 9, 2014 admin
பெங்களூரூ To  கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி Running News

பெங்களூரூ To கோவா விமான கட்டணம் ஜஸ்ட் 990 ரூபாய் மட்டுமே: ஏர்ஆசியா அதிரடி

குறைந்த கட்டண விமான சேவையை செயல்படுத்தும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனம் இந்தியாவில் டாடா சன்ஸ் மற்றும் அருண் பாட்டியாவின் டெல்ஸ்ட்ரா டிரேட்பிளேஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் ஜூன் 12-ம் தேதி இந்தியாவில் உள்நாட்டு சேவையைத் தொடங்கப் போவதாகவும் டிக்கெட் விற்பனையை இன்று வெள்ளிக்கிழமை (மே 30) தொடங்கப் போவதாகவும் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் விதமாக பெங்களூரு – கோவா இடையே குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டு அதன் […]

May 31, 2014 admin
ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்! Running News

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்!

சென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் புக் பண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப் பதிவு செய்யலாம்.அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கோவை, அகமதாபாத், அலகாபாத், அமேதி, புவனேஸ்வர், மும்பை சென்ட்ரல், உள்பட 67 ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைகளுக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். […]

May 23, 2014 admin
பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது! Running News

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது!

குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மரத்தாலும், ஓடுகளாலும் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த அரண்மனையில் பூமுகம், சந்திரவிலாசம், தேரோட்ட மாளிகை, இந்திர விலாசம், நவராத்திரி மாளிகை, பெயிண்டிங் ஹால், ஊட்டுப்புரை, தாய் கொட்டாரம், தெற்கே கொட்டாரம், மியூசியம் உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகிய நாடுகள் சபையில் யுனஸ்கோ அமைப்பு இதை அறிவித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் கேரளா கலாச்சாரத் […]

May 15, 2014 admin
வைகை ஆற்றில்  கள்ளழகர் இறங்கினார்! Running News

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்!

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவதால் அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்ததால்.மதுரை மாநகரமே விழாக்கோலம் […]

May 14, 2014 admin
செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்! Running News

செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்!

செவ்வாய் கிரக தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது லேசான காரியமல்ல என்பார்கள்.இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஒன்ஸ் இன் மென் லைப் டைம் ஆப்பர் சூனிட்டி’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வம் உள்ளவர்களுக்கு இணைய தளம் மூலம் ‘மார்ஸ் விண்’ என்ற போட்டியை நடத்தியது. செவ்வாய்கிரகத்தில் குடியேறுவது ஆபத்தானதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் பலனளிக்குமா?, என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் போட்டி போட்டுக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த போட்டியில் […]

May 12, 2014 admin
மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு! Running News

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாண கோலாகலம் + வரலாறு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விழாவின் சிகரம் வைத்தது போல மீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கல்யாணம் இன்று காலை 10.30 மணி முதல் 10.54 மணிக்குள் கோயில் மேல, வடக்காடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து அருள்மிகு சுப்பிரமணியர், தெய்வானையுடன் வெள்ளிக்கிழமை புறப்பாடாகி வந்தார்.திருக்கல்யாணம் முடிந்ததும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.இதையடுத்து இரவில் ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், […]

May 10, 2014 admin
பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க! Running News

பான் கார்டு நம்பரை வைத்து ரயில் டிக்கெட் புக் பண்ணாதீங்க!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த கவுகாத்தி எக்ஸ்பிரசில், கடந்த 1ம் தேதி காலை இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திராவை சேர்ந்த இளம் பெண் ஸ்வாதி பரிதாபமாக பலியானதையடுத்து ரயில் பயணத்தின் போது, அனைத்து வகுப்பு பயணிகளும் டிக்கெட்டுடன் ஒரிஜினல் அடையாள அட்டைகள் கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்யும்போது, ரயில்வே துறையால் அங்கீகாரம் செய்யப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை (ஒரிஜினல்) கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு போன்றவற்றிற்கு […]

May 9, 2014 admin
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு  அவசியம்! Running News

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து இனி ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளும் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனறும் அதிலும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டைகள்.மேற்கண்ட எதுவும் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக அடையாளம் காணப்பட்டு, அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் […]

May 7, 2014 admin
உடனடி செய்திகள்