Exclusive
ஜிஎஸ்எல்வி எஃப்-17:இந்தியாவின் புதிய ‘வானியல் கண்’ சாதனை!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது விண்வெளிப் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப்-17 (GSLV-F17) ராக்கெட் மூலம் அதிநவீன ‘இ.ஓ.எஸ்-05’ (EOS-05) பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அதற்குரிய புவிநிலை மாற்றுச் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இந்தியாவின் அசுர வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி இந்திய விண்வெளி வரலாற்றில் ஜிஎஸ்எல்வி […]