விளையாட்டு விளம்பரத்தில் புதிய அலை:சிடிவி (CTV) பக்கம் திரும்பும் பிராண்டுகள்!
இந்திய விளையாட்டுகளின் விளம்பர உலகம் அமைதியான, ஆனால் மிக வலுவான ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னெப்போதையும் விட…
இந்திய விளையாட்டுகளின் விளம்பர உலகம் அமைதியான, ஆனால் மிக வலுவான ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னெப்போதையும் விட…
‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய…
இந்தியாவில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளில், மேல்நிலைக் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு முன்பே சுமார் 73 சதவீத மாணவர்கள்…
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் காய்ச்சல், வரலாற்றிலேயே மிக கொடூரமான…
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 15 முதல் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம்…
Running News
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஒரு தனியார் திருமண மண்டபத்துல Proper ஆன கல்யாணம் எப்படி நடக்குமோ அதே மாதிரி ஏற்பாடு செய்து இருந்தனர் படக்குழு. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் […]
Running News
‘போர் தொழில்’, ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையமைக்க, ஆர். கார்த்திகேயன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா […]
Running News
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் இளன் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரைப்பலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாமனார் வீட்டில் மாப்பிள்ளை: வித்தியாசமான கதைக்களம் திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டை விட்டு வெளியேற விரும்பாத மனைவியின் முடிவால், கணவனும் வேறு வழியின்றி மாமனார் […]
Running News
சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சூர்யாவை இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான குடும்பப் பின்னணியில் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா […]
Running News
திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பேரெதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் ஆழமான கதை என ஒட்டுமொத்தப் படைப்பையும் இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘Yash vs Yash’ – தந்தை, மகனாக வெடிக்கும் மிரட்டல் மோதல்! ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் முதன்மைப் பாத்திரத்தில் […]
Running News
நடிகர் விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய விஷால், தனது சினிமா பயணம், இயக்கம் பற்றிய கனவு மற்றும் தனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் முக்கியத் தொகுப்பு: 14 மாத சிரமமும் வருங்கால மனைவியின் ஆதரவும் “எனக்கு இந்தத் திரைப்படத்தை அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி சாருக்கு நன்றி. […]
Running News
திரைப்படம் என்பது இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர்கள், ஒப்பனைக் கலைஞர், ஒலிப்பதிவாளர் எனப் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டு உழைப்பில் உருவாகும் ஒரு பிரமாண்டக் கலை வடிவம். ஒவ்வொரு முக்கியத் துறையிலும் பத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினால் மட்டுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக உருவாக்க முடியும் என்பதுதான் சினிமா உலகின் இதுவரை எழுதப்படாத விதி. ஆனால், அந்த விதியை உடைத்தெறிந்து, உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் செய்யத் துணியாத ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்திக் […]
Running News
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மகிழ்ச்சி, நகைச்சுவை, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் இனிமையான சூழல் நிறைந்த ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தயாரிப்பாளர்கள் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாக அமையும் […]
Exclusive
இந்தியக் குடும்பங்களில் ஆபரணமாகவும், தலைமுறை தலைமுறையாகக் சேர்க்கப்படும் செல்வமாகவும் இருக்கும் தங்கம், இன்று நாட்டின் நிதிச் சந்தையை இயக்கும் மிகப்பெரிய கடன் மூலதனமாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய நிதியாண்டு புள்ளிவிவரங்களின்படி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வழங்கும் தங்கக் கடன் சேவை ஆண்டுக்கு 69.3% என்ற பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்து நிதித்துறை நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் தங்கக் கடன் சந்தை திடீரென இவ்வளவு பெரிய உச்சத்தைத் தொட்டதன் பின்னணியில் உள்ள அரிய காரணங்கள், பொருளாதார மாற்றங்கள் […]
வணிகம்
மத்திய கிழக்கில் செங்கடல் (Red Sea) மற்றும் பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீரிணைப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இத்தகைய கடுமையான புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் முதன்மை காரணியாக ரஷியாவின் கச்சா எண்ணெய் உருவெடுத்துள்ளது. செங்கடலில் முடங்கும் சவூதி கப்பல்கள்: அதிகரிக்கும் செலவினங்கள் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தவிர்க்க, சவூதி அரேபியா தனது ‘யான்பு’ (Yanbu) […]
Exclusive
உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகளின் வீழ்ச்சிக்கு இடையேயும், இந்திய தகவல் தொழில்நுட்ப (IT) துறை ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், இந்தியாவின் முன்னணி ஐந்து ஐடி நிறுவனங்களின் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், ஊழியர்களின் தனிநபர் உற்பத்தித்திறன் (Employee Productivity) ஆண்டுக்கு ஆண்டு 3.3% அதிகரித்துள்ளதாக சில பல பகுப்பாய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய ஆட்களைப் பெருமளவில் வேலைக்கு எடுப்பதைக் குறைத்துவிட்டு, இருக்கும் மனிதவளத்தை மிகத் […]
Exclusive
இந்தியாவின் தனியார் துறை வளர்ச்சி ஜூலை மாதத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் காணாத அளவுக்கு மந்தமடைந்துள்ளதாக PMI ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயக்க சக்தியாக விளங்கும் சேவைத் துறையில் புதிய ஆர்டர்கள் மற்றும் வணிகச் செயல்பாடுகளின் வேகம் குறைந்தது ஒட்டுமொத்த Private Sector வளர்ச்சியைப் பாதித்துள்ளது. இது “இந்தியப் பொருளாதாரம் சரிவில் செல்கிறதா?” என்ற அச்சத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டிய தரவு அல்ல; ஆனால் நிறுவனங்களின் தேவை, வேலைவாய்ப்பு, செலவுகள், விலை […]
இந்தியாவில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளில், மேல்நிலைக் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு முன்பே சுமார் 73…
தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்…
இன்றைய இளைய தலைமுறையினரான ‘ஜென்-ஜி’ (Gen Z) பயனர்களின் நுகர்வு கலாச்சாரம் மற்றும் கடன் வாங்கும்…
பட்டதாரி இளைஞர்களுக்கு வங்கித் துறையில் ஒரு சிறந்த நல்வாய்ப்பு உருவெடுத்துள்ளது. முன்னணிப் பொதுத்துறை வங்கியான இந்தியன்…
நாம் எப்படி அமர்கிறோம், எப்படி நிற்கிறோம் என்பது நமது முதுகுத்தண்டின் ஆரோக்கியத்தை மட்டும்தான் தீர்மானிக்கிறது என்று…
கூகுள் நிறுவனத்தின் முன்னணி வீடியோ தளமான யூடியூப், தனது ‘யூடியூப் பார்ட்னர் புரோகிராம்’ (YPP) மூலமாகப்…
இணையம் என்பது மனிதர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், உரையாடவும் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் உலகம். ஆனால், இன்று…
படங்கள் வரைவது, கட்டுரைகள் எழுதுவது, இசையமைப்பது என மனிதனின் படைப்பாற்றலுக்குத் துணையாக இருந்த செயற்கை நுண்ணறிவு…
செயற்கை நுண்ணறிவு (AI) குறித்துப் பேசும்போது, பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுநர்கள் அது வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடுமா அல்லது…
இன்றைய சூழலில் நம் எல்லோர் கையிலும் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் உள்ளன. கேமரா சென்சார்கள் அளவில் பெரிதாகிவிட்டன,…
Exclusive
இந்தியாவில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் குழந்தைகளில், மேல்நிலைக் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு முன்பே சுமார் 73 சதவீத மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடும் அதிர்ச்சி கரமான நிலவரத்தை நாடாளுமன்றக் குழு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு (2026-27) மக்களவையில் தாக்கல் செய்துள்ள தனது பத்தாவது அறிக்கையில், நாட்டின் கல்வித் துறை சந்தித்து வரும் கட்டமைப்பு ரீதியான கடுமையான சவால்களையும், மாணவர்களை ஆட்கொண்டுள்ள மன அழுத்தத்தையும் விரிவாகப் பட்டியலிட்டுள்ளது. நாட்டின் பாடசாலை அமைப்பில் மேல்நிலைக் கல்விக்கான பள்ளிகளின் எண்ணிக்கை […]
Exclusive
இன்றைய இளைய தலைமுறையினரான ‘ஜென்-ஜி’ (Gen Z) பயனர்களின் நுகர்வு கலாச்சாரம் மற்றும் கடன் வாங்கும் பழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி, அவசரத் தேவைகளுக்காக கடன் வாங்குவதற்குப் பதிலாக, அன்றாட சொகுசு வாழ்க்கை, ஆடம்பரப் பொருட்கள், சுற்றுலா மற்றும் மின்னணு சாதனங்களை வாங்குவதற்காக பிணையற்ற கடன்களை (Unsecured Loans) இளம் தலைமுறையினர் அதிக அளவில் பெறத் தொடங்கியுள்ளனர். கைபேசி செயலிகள் மூலமாக நொடிப் பொழுதில் […]
Exclusive
இந்தியாவின் மக்கள் தொகையில் கால் பங்கிற்கும் அதிகமான இடத்தை அடைத்துள்ள ‘ஜென் ஜி’ (Gen Z – 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்) தலைமுறையினர், சமூகப் பிரச்சனைகளுக்காக வீதிகளில் குரல் கொடுப்பதிலும் சமூக ஊடகங்களை இயக்குவதிலும் முன்னணியில் உள்ளனர். ஆனால், நாட்டின் மிக முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ஊடகங்கள் நடத்திய ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் அரசியல் தளத்தில் ஜென் ஜி தலைமுறையினரின் […]
Exclusive
370-வது சட்டப்பிரிவு திரும்பப் பெறப்பட்டு பல ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக அரசு தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை வெளியில் ஒரு அமைதியான சூழலை வெளிப்படுத்தினாலும், களத்தில் ஒருவித ‘அமைதியான புயலும்’ (Uneasy Calm) மனித உரிமைகள் சார்ந்த கவலைகளும் தொடர்ந்து நீடித்தபடியே உள்ளன. சுற்றுலா வளர்ச்சியும் பொருளாதாரச் சூழலும் காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் […]
எடிட்டர் ஏரியா
இன்றைய சர்வதேச அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாகப் பிளவுபட்டு வருகிறது. ஈரானிய மோதல்கள், அமெரிக்காவின் மாறிவரும் உலகளாவிய பங்கு, சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் உலக நாடுகளிடையே அதிகரித்து வரும் வலதுசாரி அரசியல் தாக்கம் ஆகியவை புதிய சர்வதேசப் பொருளாதார மற்றும் பாதுகாப்புச் சட்டகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. உலகின் தற்போதைய புவிசார் அரசியல் போக்குகள், மாறிவரும் அதிகார மையங்கள் மற்றும் இத்தகைய ஆபத்தான சூழலில் இந்தியாவின் ராஜதந்திர நிலைப்பாடு குறித்தும் விரிவாக ஆராய்ந்தால் […]
Exclusive
அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இணைந்து ₹83,000 கோடி மதிப்பிலான ரகசிய ஆயுத உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ₹700 கோடிக்கும் அதிகமாகச் சுருட்டிய VPVV டெக்னோ (VPVV Techno) நிறுவனத்தின் பிரம்மாண்ட நிதி மோசடி அண்மைக்காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்மட்ட அரசு தொடர்புகள், அதிநவீன தொழில்நுட்பக் கதைகள் மற்றும் ஹெலிகாப்டர் வருகை போன்ற ஆடம்பரக் காட்சிகளைப் பயன்படுத்தி மக்களை நம்பவைத்த இந்தச் சம்பவத்தின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது இக்கட்டுரை. 1. […]
Exclusive
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் பன்னாட்டு இடதுகைப் பழக்கமுடையோர் நாள் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. ‘பன்னாட்டு…
Exclusive
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) உலகம்…
Exclusive
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் உலகம் முழுவதும் விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.…
Exclusive
மனித நாகரிக வரலாற்றில் விண்வெளி ஆய்விலும் காலக் கணிப்பிலும் இணையற்ற சாதனையைப் படைத்தவர்கள் மாயன் இன…
Exclusive
பூமியின் வளிமண்டலத்தைச் சூடாக்கி வரும் பாரம்பரியப் புதைபடிவ எரிபொருட்களுக்கு (Fossil Fuels) மாற்றாக, சுற்றுச்சூழலைத் தூய்மையாக…
இந்திய விளையாட்டுகளின் விளம்பர உலகம் அமைதியான, ஆனால் மிக வலுவான ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னெப்போதையும் விட…
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 15 முதல் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம்…
இந்தியச் கால்பந்து விளையாட்டை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்ற பிரம்மாண்ட வாக்குறுதியுடன் தொடங்கப்பட்ட ‘இந்தியன் சூப்பர் லீக்’ (ISL)…
அமெரிக்காவின் மிஸ்சூரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் (Grand Chess Tour)…
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா இதுவரை ஜூடோ போட்டிகளில் பல வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தாலும்,…
