Exclusive
கோட்டையில் புதிய அத்தியாயம்: திருச்சி ஜோசப் கல்லூரி உரையும் தமிழக அரசியல் நகர்வுகளும்
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, பொதுவெளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜயனார் ஆற்றப்போகும் முதல் உரை என்பதால் ஒட்டுமொத்த அரசியல் அரங்கின் பார்வையும் திருச்சி தூய ஜோசப் கல்லூரி நிகழ்வின் மீதுதான் படிந்திருந்தது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின் அவர் வாய்திறக்கும் முதல் நிகழ்வு இது என்பதால், அவரது அரசியல் திசைவழி எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வரலாற்றுப் பிரக்ஞை […]