32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 232 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 232)
’உன்னால் முடியும் தம்பி’ என்ற எம்.எஸ். உதயமூர்த்தி – சில நினைவுகள் Running News

’உன்னால் முடியும் தம்பி’ என்ற எம்.எஸ். உதயமூர்த்தி – சில நினைவுகள்

அமெரிக்காவில் கைநிறைய சம்பளம், பிரகாசமான எதிர்காலம், சுகபோகமான வாழ்க்கை – இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு, தான் கற்ற கல்வியும் பெற்ற ஞானமும் தமிழ் நாட்டு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு தியாகம் செய்தவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் இறந்து (21/01/13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80. “உன்னால் முடியும் தம்பி” என்ற தன்முனைப்புத் தூண்டல் நூலை 1980ஆம் […]

January 21, 2014 admin
நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் (2) ***By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் (2) ***By கதிர்

இந்த கருத்துப் பரிமாற்றம் விளம்பரங்களுக்கு எதிரான பிரசாரம் அல்ல. நாளிதழ்கள் விலை உயர்த்துவதை நியாயப்படுத்தும் வேலையும் அல்ல. பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம், தகவல் அறியும் உரிமை போன்ற ஈர்ப்புமிக்க வார்த்தைகள் இன்றைய சூழலில் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளதாக இருக்கின்றன என்று கண்டறியும் ஒரு முயற்சி. அதற்காக சில பழைய பக்கங்களை புரட்ட வேண்டியிருக்கிறது. வரலாறு முக்கியம் அல்லவா? விளம்பர வருமானம் இல்லாமல் நாளிதழ் நடத்த இயலாது. இதை மறுக்க முடியாது. விளம்பரத்துக்கு செலவு செய்யாமல் வியாபாரம் […]

January 19, 2014 admin
நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் – 1***! By கதிர் Running News

நாளிதழ்களின் விலையும் ***நாட்டு மக்களின் நிலையும் – 1***! By கதிர்

தினத்தந்தி விலை ஏற்றம் அறிவித்திருக்கிறது. 16ம் தேதி முதல் தினமும் ₹ 5, ஞாயிறு ₹ 6. ஓரிரு வாரங்களில் ஏனைய நாளிதழ்களும் விலை உயர்வை அறிவிக்கும். உயர்வு நியாயமா இல்லையா என்ற விவாதம் நடந்தால் நல்லது. வெறும் சரி, தப்பு உதவாது. செய்தித்தாள் தயாரிப்பின் வெவ்வேறு பிரச்னைகள் பற்றி வாசகர்கள் தெரிந்து வைத்திருப்பது சமூகத்துக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கும். குறிப்பாக தமிழ் சமூகத்துக்கு. செய்தித்தாள் விலை மிகவும் குறைவாக இருப்பது இந்தியாவில்தான். இலவசத்தை விடவும் […]

January 18, 2014 admin
சிரிப்போம்! வெல்வோம்!! Running News

சிரிப்போம்! வெல்வோம்!!

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வாய்விட்டுச் சிரிக்கிறோம்? குழந்தைகள் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட தடவை சிரிக்கின்றனவாம். ஆனால், பெற்றோர்கள் வெறும் 12 தடவைதான் சிரிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சிரிப்பதால் உடலில் உள்ள தசைகளில் அசைவேற்பட்டு, உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைகிறது. இதனால் மனதிலிருந்து கவலைகள் வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறது.சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டுவதில் பலருக்குத் தயக்கம் உண்டு. வீடு, அலுவலகம், […]

January 17, 2014 admin
முதுமை என்பது வரமா அல்லது சாபமா? Running News

முதுமை என்பது வரமா அல்லது சாபமா?

இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி […]

January 13, 2014 admin
வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்! Running News

வியப்பூட்டும் தற்கொலைப் பறவைகள்!

சில நாள்களுக்கு முன் பத்திரிகைகளில் ஒரு விநோதமானதும் வியப்பூட்டுவதுமான செய்தி வெளியானது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஜட்டிங்கா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் பலவிதமான பறவைகள் பெரும் எண்ணிக்கை யில் வானத்திலிருந்து சடலங்களாக விழுகின்றன. அதுகுறித்து ஆய்வு செய்ய வந்த பறவையியல் நிபுணர்கள் காரணம் புரியாமல் திகைக்கிறார்கள்.பௌர்ணமி தினத்திற்குச் சில நாள்கள் முன்பிருக்கும் காலத்தில் தென் திசையிலிருந்து காற்று வீசும்போது அடர்த்தியாக பனிமூட்டமும் இருந்தால் அந்தக் கிராமத்தின் சுற்று வட்டாரத்திலிருக்கிற பறவைகள் இரவு […]

January 11, 2014 admin
பாரின் கிரிமினல்களின் புகலிடமாகிப் போன டெல்லி! Running News

பாரின் கிரிமினல்களின் புகலிடமாகிப் போன டெல்லி!

“டெல்லி தற்போது, உலகின் வேறு எந்த பகுதிகளை விடவும் கிரிமினல்களின் புகலிடமாக மாறி உள்ளது.இதற்கு காரணம், வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகம்(எப்ஆர்ஆர்ஓ) தண்டனையின்றி தப்பிக்கும் வழிகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி இருப்பது தான். இதையொட்டி டெல்லியில் பல வெளிநாட்டினர் முறையான ஆவணங்கள் இன்றி பல வருடங்கள் தங்கி உள்ளனர்.” என்று டெல்லி கோர்ட் எச்சரித்து “இப்படி முறையான ஆவணங்கள் இன்றி தலைநகரில் தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக கைது செய்து வெளியேற்றும்படியும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

January 10, 2014 admin
வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை! Running News

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம். இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு […]

January 9, 2014 admin
‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! Running News

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

‘கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி. ‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் […]

January 7, 2014 admin
திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு ஒழுக்கக்கேடானது! டெல்லி கோர்ட் தீர்ப்பு Running News

திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு ஒழுக்கக்கேடானது! டெல்லி கோர்ட் தீர்ப்பு

“வயது வந்த ஆண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து வயதுக்கு வந்த பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு, பின்னர் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், அது கற்பழிப்பு குற்றம் ஆகாது.என்றாலும் திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தார்மீக ஒழுக்க நெறிகளுக்கு முரணானது. இத்தகைய உறவை எந்த மதமும் அனுமதிக்கவில்லை. “என்று டெல்லி கோர்ட் தீர்ப்பு கூறி உள்ளது. டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி […]

January 6, 2014 admin
உடனடி செய்திகள்