32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 234 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 234)
ஆம் ஆத்மியிடம் சில  கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி Running News

ஆம் ஆத்மியிடம் சில கேள்விகள்! By டிமிடித் பெட்கோவ்ஸ்கி

காங்கிரஸ் கட்சியின் 7 பெரும் ஊழல்களை வெளிப்படுத்துவதாக அறிவித்து உள்ளீர்கள்….. கேள்வி 1. சி .பி ஐயும், போலிசும் உங்களது கன்ட்ரோலில் இல்லை. கைது நடவடிக்கையை எப்படி சட்ட பூர்வமாகச் செய்வீர்கள்? கேள்வி 2. ஏற்கனவே உங்களுக்கு ஆதரவு தந்த விஷயத்தில் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. ஊழலை வெளிப்படுத்திய மறு நிமிடம் உங்கள் அரசு நிலைக்காது. நிலைக்காத ஒரு அரசால் எப்படி மறுபடியும் வழக்குகளை தொடர முடியும்? அல்லது ‘ஐயோ பார்த்தீங்களா மக்களே, நாங்க நடவடிக்கை […]

December 26, 2013 admin
கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள் Running News

கிறிஸ்துமஸ் – தலைவர்கள் வாழ்த்துகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெத்லஹேமில் இயேசு பிறந்த வரலாற்றை குறிக்கும் கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு, வாடிகன் சிட்டியில் உள்ள புனித பேராலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் இருள் ஆவி நீங்க போராடும் கத்தோலிக்க விசுவாசிகள்.ஏமாற்றத்திற்கு எதிராக நமது இதயம் மூடப்பட்டது என்றும் சிரியா போர், கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல், பிலிப்பைன்ஸ் புயல் […]

December 25, 2013 admin
‘வி.ஐ.பி கலாசாரம’ ஒழிவதன் தொடக்கம்?! Running News

‘வி.ஐ.பி கலாசாரம’ ஒழிவதன் தொடக்கம்?!

தேவையில்லாத சஸ்பென்ஸ் கொடுத்து நாலாபக்கமும் விமர்சனங்கள் வர வழி வகுத்த ஆமாத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒருமாதிரியாக முதலமைச்சர் என்ற முள் கிரீடத்தை தரிக்க சம்மதித்து விட்டார்.அரசியலில் நுழைந்ததில் இருந்து ‘மே ஆமாத்மி ஹூம்’ என அச்சிட்ட குல்லா அணிந்து வலம் வந்த அவருக்கு அதில் பெரிய கஷ்டம் இருக்காது. ஒன்றை கழற்றிவிட்டு இன்னொன்றை மாட்டுவதுதானே. ‘மே முக்ய மந்த்ரி ஹூம்’ என கிரீடத்தில் பொறிக்க மாட்டார். ஏனென்றால், இசட் செக்யூரிடி தனக்கு தேவையில்லை என்று […]

December 24, 2013 admin
இந்திய விவசாயிகள் தினம்! – டிசம்பர் 23 Running News

இந்திய விவசாயிகள் தினம்! – டிசம்பர் 23

உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும், உணவு பாதுகாப்பையும் வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக (Kisan Day – Farmers Day, December 23 ) கொண்டாப்படுகிறது.இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார். இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள்.இன்று விவசாயி என்றால் […]

December 23, 2013 admin
ஊடக பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் 3-ம இடம் பிடித்த இநதியா! Running News

ஊடக பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் 3-ம இடம் பிடித்த இநதியா!

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் ஊடக பணியாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு என்ற வரிசையில் இந்தியா 3வது இடத்தை வகிக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.அத்துடன் இங்கு 7 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரிய வருகிறது.. சர்வதேச தகவல் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில், உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிற ஊடக பணியாளர்கள் என 126 பேர் இந்த வருடம் பலியாகியுள்ளனர் […]

December 22, 2013 admin
இந்திய பெண் தூதர் தேவயானி ஆதர்ஷ் குடியிருப்பில் சட்டவிரோதமாக வீடு வாங்கினார்! Running News

இந்திய பெண் தூதர் தேவயானி ஆதர்ஷ் குடியிருப்பில் சட்டவிரோதமாக வீடு வாங்கினார்!

மும்பையில் சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் குடியிருப்பில் இந்திய துணை தூதர் தேவயானி சட்டவிரோதமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் விசாரணை கமிஷன் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகடே மறுத்து உள்ளார். ஆதர்ஷ் குடியிருப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட வீட்டை சரியான விலை கொடுத்து தான் வாங்கினோம். இதனால் அந்த வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் முன்னாள், இன்னாள் ராணுவ வீரர்களின் […]

December 22, 2013 admin
“நான் ஏன் ஓட்டுப் போட்டேன்?” -தேர்தல் கமிஷன் நடத்திய சர்வே ரிசல்ட்! Running News

“நான் ஏன் ஓட்டுப் போட்டேன்?” -தேர்தல் கமிஷன் நடத்திய சர்வே ரிசல்ட்!

தமிழகத்தில் ஓட்டளித்தவர்களில் 32 சதவீதம் பேர் வேட்பாளரின் நடத்தை பார்த்தும்; 31 சதவீதம் பேர் வேட்பாளரின் முந்தைய அனுபவத்தை பார்த்தும்.29 சதவீதம் பேர் வேட்பாளரின் வாக்குறுதி அடிப்படையிலும்; 6 சதவீதம் பேர் வேட்பாளரை தனிப்பட்ட முறையில் தெரிந்ததாலும் ஓட்டு போட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிக ஓட்டுப்பதிவிற்கு பணம் வழங்குவது காரணம் என 25 சதவீதம் பேரும், இலவச பொருட்கள் வழங்குவது காரணம் என 3 சதவீதம் பேரும் தேர்தல் கமிஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர்:அண்மையில் தமிழக […]

December 21, 2013 admin
இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்! Running News

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்!

அமெரிக்க பெண் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் தெரிவித்துள்ளார்ர். நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, […]

December 20, 2013 admin
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி! Running News

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி!

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.இதற்கிடையே கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.. இலங்கை வடக்கு மாகாணத்தின் தமிழ் கட்சி கூட்டணி கவர்னராக ராணுவ […]

December 19, 2013 admin
“இந்திய அரசு பெரிய தவறு செய்கிறது!” By பிரகாஷ் எம்.சுவாமி Running News

“இந்திய அரசு பெரிய தவறு செய்கிறது!” By பிரகாஷ் எம்.சுவாமி

இந்தியாவின் போக்கு மிகுந்த அபாயகரமானது. இது எதிர் மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும். சில ஆண்டுகளுக்கு முன்னர் சரவணா பவன் அண்ணாச்சி மகன் சிவகுமார் போலியான ஆவணங்களை கொடுத்து தன் சமையல்காரருக்கு அமெரிக்க விசா எடுக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டார். சிவகுமார் செய்ததை தான் தேவயாணி செய்தார். என்ன ஒன்று சிவகுமார் தூதர் அல்ல. ஆகவே சப்போர்ட் கிடைக்கல அமெரிக்காவில் தனி நபர்கள் துப்பாக்கி வைத்து கொள்ள உரிமை உண்டு என்பதாலும் போலீஸ் காரர்களை அதிகமா சுட்டு […]

December 19, 2013 admin
உடனடி செய்திகள்