Running News
பேரறிவாளன், சாந்தன், முருகன் தண்டனையை குறைக்க மத்திய அரசு எதிர்ப்பு!
ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர், கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இவர்கள் சார்பில், ராம்ஜெத்மாலினி வாதாடினார். இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு இன்று அளித்த.விளக்கத்தில், ‘கருணை மனு தாமதமானதை சுட்டிக்காட்டி தண்டனையை குறைக்க கூடாது. உள்துறை அமைச்சர்கள் மாறியதால் கருணை மனு மீதான முடிவு […]