32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 235 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 235)
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’ Running News

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த தாக்கமும் நம்பிக்கையும்தான் கொற்கையை உடனே படித்துவிட வேண்டும் எனத் தூண்டியது. ஆனால், புத்தகத்தை வாங்குவதில் அன்றைய சூழ்நிலையும் விலையும் இரு தடைகளாக இருந்தன. அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதே நண்பரும் எழுத்தாளருமான மோகன ரூபன்தான், தான் எப்படியும் ஒரு பிரதி வாங்கத்தான் போகிறேன். இப்போதே வாங்கி விடுகிறேன். நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள், பிறகு படித்துக் கொள்கிறேன் என்றார். அதே போல வாங்கிக் கொண்டும் வந்த அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, […]

December 18, 2013 admin
பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்! Running News

பிரதமர் மவுனம் கலைத்தால் இந்தியாவின் கவுரவம் பிழைக்கும்!

அமெரிக்காவுடன் இப்படி ஒரு மோதல் வெடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை.அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்தியா வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்; அதிகாரிகளின் வீடுகளில் எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்; அவர்களுக்கு என்ன சம்பளம்; டாலராக தரப்படுகிறதா, ரூபாயா என்பதை தெரிவிக்க வேண்டும்; தூதரகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு வரிச்சலுகை ரத்து; விமான நிலையங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வருவதற்கான விஐபி பாஸ்கள் ரத்து… என்று அதிரடியாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.அமெரிக்க தூதரகம் […]

December 18, 2013 admin
சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி விவகாரம்! எடிட்டர் ஏரியா

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி விவகாரம்!

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பயிற்சிக்கு வந்த சட்டக் கல்லூரி மாணவியை ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு.மாணவி போலீசில் புகார் கொடுக்கவில்லை. வலை தளத்தில் குறிப்பிட்டார். அதை அரசு வக்கீல் சுப்ரீம் கோர்ட் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதை விசாரிக்க மூன்று நீதிபதிகள் குழுவை தலைமை நீதிபதி நியமித்தார். அதில் கங்குலியும் மாணவியும் தனித்தனியே வாக்குமூலம் கொடுத்தனர். விசாரணை அறிக்கை தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டது. […]

December 17, 2013 admin
உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ? Running News

உயர் கல்வியில் தரம் எப்படி உயரும் ?

நமது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தான் பங்கேற்கும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றும் பொழுதெல்லாம் உலகப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் இருநூறு இடங்களில் ஒன்றைக்கூட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெற முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார். இந்த ஆதங்கம் முதல் குடிமகனுக்கு மட்டுமல்ல, சராசரி இந்தியனுக்கும் கூடத்தான் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மாநில மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட 659 பட்டமளிக்கும் உயர்கல்வி நிறுவனங்களையும், 33,000 கல்லூரிகளையும், சுமார் 2.6 கோடி மாணவர் சேர்க்கையையும் உள்ளடக்கிய உலகின் […]

December 16, 2013 admin
இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி Running News

இந்தியப் பெண் தூதர் மீதான விசாரணை தொடரும்! – அமெரிக்கா உறுதி

விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது எனறும் அவர் மீதான விசா குற்றச்சாட்டு, தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் இந்திய துணைத்தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவரும் மும்பையை சேர்ந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), வேலைக்காரப்பெண்ணுக்கு ஏ–3 விசா பெற்றதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், தவறான […]

December 15, 2013 admin
பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா! Running News

பணவீக்க விகிதத்தில் உலகின் முதலிடம் பிடித்த இநதியா!

ஆசியாவிலேயே 3வது பெரிய பொருளாதார நாடாக கருதப்படுவது, இந்தியா. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி குறைவாக இருப்பதுடன், விலைவாசி பலமடங்கு அதிகரித்துள்ளது.இதையடுத்து ஆசிய நாடுகளில் இந்தியாவில் தான் பணவீக்கம் அதிகம் என மத்திய புள்ளியியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆசியாவில் மட்டுமின்றி உலகிலேயே அதிக பணவீக்க விகிதத்தை கொண்ட நாடும் இந்தியா தான் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் கடந்த ஆண்டு நிகழ்ந்த செயல் பாடுகள் அதையொட்டி நாட்டின் வளர்ச்சி […]

December 14, 2013 admin
மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து! Running News

மருத்துவ கழிவுகளால் விளையும் பேராபத்து!

உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூர் சார்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஞ்சன் குமார்தாஸ் என்பவர் மீது அண்மையில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் ஆகும். அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், […]

December 13, 2013 admin
பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ் Running News

பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லை!- ராமதாஸ்

“ஏற்கனவே, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் வேலை பெறும் திறன் இல்லாமல் மிகக் குறைந்த ஊதியத்தில் , தாங்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்வியின் தரம் மேலும் குறைந்தால் அது இளைய தலைமுறையின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.போதிய கட்டமைப்பு வசதியில்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை பறிக்க வேண்டும் என வல்லுனர்குழு கூறியுள்ள நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்கும் அதிகாரத்தை நிகர்நிலைப் பல்கலைகளுக்கு வழங்குவது […]

December 12, 2013 admin
ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது – சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு Running News

ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமானது இல்லை என கடந்த 2009ம் ஆண்டு, டில்லி ஹைகோர்ட் தீர்ப்பளி்த்திருந்தது. இதையடுத்து இது கலாச்சாரத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனு மீதான விசாரணைக்கு பிறகு இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் டில்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ததுடன் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதமானது தான் என தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் என்ற நிலை இருந்து வந்தது. […]

December 11, 2013 admin
சிறார்கள் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க உதவும் கூட்டுக் குடும்பம்! Running News

சிறார்கள் தவறான வழிகளில் செல்வதைத் தடுக்க உதவும் கூட்டுக் குடும்பம்!

பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய 16-18 வயதுக்கு உள்பட்ட சிறார்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஆனால், சட்டத்தின் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவதைத் தடுத்துவிட முடியுமா என்ற கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் கூற முடியாத நிலையே உள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் பேருந்தில் துணை மருத்துவப் படிப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு […]

December 9, 2013 admin
உடனடி செய்திகள்