Running News
சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஜோ டி குரூஸின் `கொற்கை’
ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த தாக்கமும் நம்பிக்கையும்தான் கொற்கையை உடனே படித்துவிட வேண்டும் எனத் தூண்டியது. ஆனால், புத்தகத்தை வாங்குவதில் அன்றைய சூழ்நிலையும் விலையும் இரு தடைகளாக இருந்தன. அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதே நண்பரும் எழுத்தாளருமான மோகன ரூபன்தான், தான் எப்படியும் ஒரு பிரதி வாங்கத்தான் போகிறேன். இப்போதே வாங்கி விடுகிறேன். நீங்கள் படித்துவிட்டுத் தாருங்கள், பிறகு படித்துக் கொள்கிறேன் என்றார். அதே போல வாங்கிக் கொண்டும் வந்த அவர், பிரித்துப் பார்த்துவிட்டு, […]