32°C
விளம்பரம்
Advertisement

இந்தியா

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி:யார் இந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்? Exclusive

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி:யார் இந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்?

இந்திய ராணுவத்தின் அடுத்த புதிய தளபதியாக (Chief of the Army Staff – COAS) லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் தீரஜ் சேத் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சுமார் 40 ஆண்டு கால அசாத்திய […]

June 13, 2026 admin
விண்வெளி & பாதுகாப்புத் துறை: இந்தியாவின் இரண்டாம் கட்ட நகரங்களில் விஸ்வரூப வளர்ச்சி! Exclusive

விண்வெளி & பாதுகாப்புத் துறை: இந்தியாவின் இரண்டாம் கட்ட நகரங்களில் விஸ்வரூப வளர்ச்சி!

இந்தியாவின் பாதுகாப்பு (Defence) மற்றும் விண்வெளித் தொழில்நுட்ப (Spacetech) ஸ்டார்ட்அப்கள் தங்களின் செயல்பாடுகளைப் பெருநகரங்களிலிருந்து சிறு நகரங்களை நோக்கி மிக வேகமாக நகர்த்தி வருகின்றன. வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் கட்டங்களை (Design Phase) முடித்துவிட்டு, களத்தில் இறங்கிச் செயல்படும் (Deployment) நிலைக்கு இந்த நிறுவனங்கள் முன்னேறியுள்ளதே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம். தங்களின் கார்ப்பரேட் தலைமையகங்களை மட்டும் சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் தக்கவைத்துக் கொண்டு, சோதனை (Testing), உற்பத்தி (Manufacturing) மற்றும் பயிற்சிக் […]

June 12, 2026 admin
உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்! Exclusive

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று மிக முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு இடையே நடைபெற்றது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதன்முறையாகக் கலந்துகொண்டார். பிரதமருக்கு எதிர்வரிசையில் அமர்ந்து, தமிழக மக்களின் உரிமைகளையும் மாநிலத்தின் பிராந்தியத் தேவைகளையும் மிக கம்பீரமாகப் […]

June 11, 2026 admin
NFHS-6 சர்ச்சை: இரத்த சோகை தரவுகள் நீக்கப்பட்டது ஏன்? Exclusive

NFHS-6 சர்ச்சை: இரத்த சோகை தரவுகள் நீக்கப்பட்டது ஏன்?

மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஆறாவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் (NFHS-6) முதற்கட்டத் தகவல் அறிக்கைகள் (Fact Sheets), பொதுச் சுகாதாரத் துறை வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய சுகாதாரக் குறியீடான ‘இரத்த சோகை’ (Anaemia) குறித்த மதிப்பீடுகள் இந்த அறிக்கையில் இடம்பெறாததே இதற்குக் காரணம். இந்தியாவின் ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் ஆரோக்கிய நிலை குறித்த திட்டமிடலில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் தரவுகள் ஏன் […]

June 8, 2026 admin
ராஜஸ்தானில் 2 ஆண்டுகளில் 535 விவசாயிகள் பலியான கொடூரம்! Exclusive

ராஜஸ்தானில் 2 ஆண்டுகளில் 535 விவசாயிகள் பலியான கொடூரம்!

இந்தியாவின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயமும், அதைச் சார்ந்த நிலங்களும் இன்று ரசாயனப் பயன்பாட்டால் மெல்ல மெல்ல நச்சுக்களமாக மாறி வருகின்றன என்பதற்கு மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் சான்று ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கிடைத்துள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நேரடித் தாக்கத்தால் (Pesticide exposure), கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 535 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் அம்மாநில வேளாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கிஷன்ஹோல் தொகுதி எம்.எல்.ஏ […]

June 7, 2026 admin
இந்திய சந்தையில் அதிரடி சீர்திருத்தம்:வெளிநாட்டு முதலீடுகளை (FPI) அள்ள மத்திய அரசு புதிய பிளான்! Exclusive

இந்திய சந்தையில் அதிரடி சீர்திருத்தம்:வெளிநாட்டு முதலீடுகளை (FPI) அள்ள மத்திய அரசு புதிய பிளான்!

இந்தியாவை உலகளாவிய முன்னணி முதலீட்டுத் தலமாக வலுப்படுத்தவும், நாட்டின் மூலதனச் சந்தையை (Capital Market) மேலும் விரிவுபடுத்தவும் மத்திய நிதி அமைச்சகம் மிக முக்கியமான தொடர் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தனிநபர்கள் (PROIs) மற்றும் வெளிநாட்டுப் பொறுப்புரிமை முதலீட்டாளர்கள் (FPIs) இந்தியாவில் எளிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதே இம்முயற்சியின் முதன்மை நோக்கமாகும். மூலதனச் சந்தையில் தொழில் செய்வதை எளிதாக்கும் (Ease of Doing Business) நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கைகள், இந்திய ஈக்விட்டி (Equities) மற்றும் […]

June 5, 2026 admin
மும்பையின் பதின்ம வயதுக் கொடூரம்:716 சிறுமிகளுக்குக் கருக்கலைப்பு! Exclusive

மும்பையின் பதின்ம வயதுக் கொடூரம்:716 சிறுமிகளுக்குக் கருக்கலைப்பு!

இந்தியாவின் நிதித் தலைநகரமான மும்பையில், கடந்த ஓராண்டில் மட்டும் 19 வயதிற்குட்பட்ட 716 இளம் சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள், மாநகரத்தின் இளம் தலைமுறையினரிடையே நிலவும் விழிப்புணர்வுப் பற்றாக்குறை மற்றும் சமூகப் போக்குகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளன. வெறும் பதின்ம வயதுச் சிறுமிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக மும்பையில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புகள் (MTP) கணிசமாக அதிகரித்திருப்பது இத்தரவுகளின் மூலம் […]

June 3, 2026 admin
பாலியல் தொழில் சட்டபூர்வமானதே; அவர்களை அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ காவல்துறைக்கு அதிகாரமில்லை-சுப்ரீம் கோர்ட் அதிரடி Exclusive

பாலியல் தொழில் சட்டபூர்வமானதே; அவர்களை அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ காவல்துறைக்கு அதிகாரமில்லை-சுப்ரீம் கோர்ட் அதிரடி

இந்தியாவில் வணிக ரீதியான பாலியல் சுரண்டல் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த வழக்கு ஒன்றில், இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, 70 ஆண்டுகாலப் பழமையான ‘இம்மோரல் டிராஃபிக் (பிரிவென்ஷன்) சட்டம்’ (ITPA) குறித்து ஆழமான அவதானிப்புகளைப் பதிவு செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம் மற்றும் சுயாட்சியை நிலைநிறுத்தும் […]

June 1, 2026 admin
டெல்லியில் கலக்கும் ‘கேரிமேன்’ ஸ்டார்ட்-அப் சாகசம்! Exclusive

டெல்லியில் கலக்கும் ‘கேரிமேன்’ ஸ்டார்ட்-அப் சாகசம்!

ஷாப்பிங் செல்வது என்பது பலருக்கும் ஒரு அலாதியான இன்பம். ஆனால், கடைகளுக்குச் சென்று விதவிதமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிட்டு, கைகளில் ஏகப்பட்ட பைகளுடன் கூட்ட நெரிசலில் நடந்து வருவதை நினைத்தாலே பாதி பேருக்கு வியர்த்துவிடும். ‘நமக்கு உதவியாக பைகளைத் தூக்கி வர ஒரு ஆள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்தவர்களின் மைண்ட் வாய்ஸை அப்படியே பிசினஸ் ஐடியாவாக மாற்றி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு […]

May 27, 2026 admin
வெப்ப அலையை வெல்லும் புதிய இன்சூரன்ஸ் புரட்சி! Exclusive

வெப்ப அலையை வெல்லும் புதிய இன்சூரன்ஸ் புரட்சி!

கோடைக்காலம் என்றாலே மாம்பழங்களும் விடுமுறைகளும் நினைவுக்கு வந்த காலம் போய், இன்று ‘வெப்ப அலைகள்’ (Heatwaves) மற்றும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கைகளே நினைவுக்கு வருகின்றன. இந்தியாவைக் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலும், கணிக்க முடியாத பருவநிலை மாற்றங்களும் வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த கவலைகள் மட்டுமல்ல; அவை மக்களின் அன்றாட வாழ்வாதாரம், உடல்நலம் மற்றும் பொருளாதாரத்தை உலுக்கி எடுக்கும் நிஜக்கால அச்சுறுத்தல்கள். இத்தகைய தீவிரமான சூழலில், பாரம்பரியக் காப்பீட்டு முறைகள் தோற்றுப்போகும் இடத்தில், உழைக்கும் வர்க்கத்தின் அசுரக் கேடயமாக உருவெடுத்துள்ளது […]

May 25, 2026 admin
உடனடி செய்திகள்