32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 228 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 228)
கட்சிகளின் ஒரிஜினல் பலத்தை காட்டப் போகும் காலக் கண்ணாடி! Running News

கட்சிகளின் ஒரிஜினல் பலத்தை காட்டப் போகும் காலக் கண்ணாடி!

சில நேரம் வெளிநாடுகளில் இருந்து அதிக மகசூல் தரும் விதை வந்துள்ளது என்று சொல்வார்கள். ஆப்பிரிக்காவில் இருந்து இந்த விதை வந்துள்ளது. இதில் விளையும் பழம் மிகவும் தித்திப்பாக இருக்கும் என்று ஆசைவார்த்தை காட்டி, ஒரு விவசாயியிடம் கொடுக்கும்போது, அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அதை நட்டு, உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி பாதுகாத்த பிறகு, பூ பூத்து, காயாகி, கனியான நேரத்தில் அதை பறித்து சாப்பிடும்போது, வாயில் வைக்க முடியாத கசப்புடன் அந்த பழம் இருந்தால், அந்த […]

March 12, 2014 admin
வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை! Running News

வெற்று வாக்குறுதி மக்களுக்கு தேவையில்லை!

மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் வாக்குறுதி அளித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் அது போன்றதொரு வாக்குறுதியை அளித்திருக்கிறது. கடந்த தேர்தலின்போதும், அதற்கு முந்தைய தேர்தல்களின் போதும் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றே காங்கிரஸூம், பாரதிய ஜனதாவும் வாக்குறுதி அளித்திருந்தன.அரசுகள் மாறின, வாக்குறுதியின் வார்த்தைகள் மாறினவே தவிர, சாராம்சம் மாறவேயில்லை. […]

March 10, 2014 admin
சேமிப்பதாகக் கூறப்படும் தானியங்கள் வீணாகலாமா? Running News

சேமிப்பதாகக் கூறப்படும் தானியங்கள் வீணாகலாமா?

நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் […]

March 9, 2014 admin
தவிக்க வைக்கப் போகும் தண்ணீர் பிரச்னை! Running News

தவிக்க வைக்கப் போகும் தண்ணீர் பிரச்னை!

ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை இவ்வாண்டு பொய்த்துவிட்டது. கடந்த காலங்களில் பெய்த மழையின் சராசரி அளவுகூட இந்த ஆண்டு இல்லை. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பூமியை சல்லடைக் கண் போல் துளைத்து பல நூறு அடிகளுக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பாரம்பரிய வேளாண் பயிர்களான கம்பு, சோளம், வரகு, திணை, கொள்ளு, சாமை போன்ற பயிர்கள் தமிழகக் கிராமங்களில் பெயரளவிற்குக் கூட இல்லை. குறைந்த நிலத்தடி நீரைக் […]

March 2, 2014 admin
“savukku.net முடக்கப்பட்டால் இது போன்ற பெயரில் நூறு தளங்கள்!- சவுக்கு அறிவிப்பு! Running News

“savukku.net முடக்கப்பட்டால் இது போன்ற பெயரில் நூறு தளங்கள்!- சவுக்கு அறிவிப்பு!

’சவுக்கு’ இணைய தளத்தை அடுத்த பத்து நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம், சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.இப்படி ஹைகோர்ட் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.அதே வேளை நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும் என்றும் .www.tasmactamil.com என்ற […]

March 1, 2014 admin
2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் ஏன் செல்லாது தெரியுமா? Running News

2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் ஏன் செல்லாது தெரியுமா?

கடந்த, 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை ஏப்ரல் 14க்குள் அருகிலுள்ள வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என, முதலில் அறிவித்தது. இரண்டே நாட்களில் ஒரு சூப்பர் ‘குட்டிக்கரணம்’ அடித்து ஜூலை 1ம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் அவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைகள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.இன்னும் சில நாட்களுக்குப் பிறகு 2005ம் ஆண்டுக்கு […]

February 27, 2014 admin
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை? – மோசடியை அம்பலமாக்கிய ஸ்டிங் ஆப்ரேசன்! Running News

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை? – மோசடியை அம்பலமாக்கிய ஸ்டிங் ஆப்ரேசன்!

பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் அரசியல் வாதிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு, உண்மையைத் திரித்து குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதாக பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று உண்மையை சேகரித்து வெளியிட்டு உள்ளது. இதை அடுத்து கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்கலாமா என்று தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 15 கருத்துக் கணிப்பு நிறுவனங்களுடன் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ரகசிய புலனாய்வு விசாரணை நடத்தியதில் 11 கருத்துக் […]

February 26, 2014 admin
2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு Running News

2014 மக்களவைத் தேர்தல் வாக்குறுதிகளாக சில யோசனைகள் By ரமேஷ் பாபு

அனைவருமே தேர்தல் பற்றி கருத்துக் கணிப்புகளை மட்டுமே வெளியிடுவார்கள். நான் சற்று வேறுபட்ட முயற்சியாக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறக் கூடிய சில வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளேன். என் நட்பு வட்டத்தில் பல அரசியல் கட்சி உறுப்பினர்கள், கல்வியாளர்கள் உண்டு. இந்தப் பட்டியலைக் கண்டு உங்களது கருத்துக்களை எதிரொலித்தால் பயனுள்ள ஒரு விவாதமாக இருக்கும். அரசியல் கட்சி அன்பர்கள் இதில் சிலவற்றை வாக்குறுதிகளாகவே மாற்றினால் இந்திய சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 1) விவசாயிகளை தங்களது உற்பத்திப் […]

February 26, 2014 admin
சாந்தன் = சானாவுல்லா?முருகன்,சாந்தன் பேரறிவாளன் உயிருக்கு ஆபத்து…?:தமிழக அரசு கலைப்பு?By டி.வி.எஸ் Running News

சாந்தன் = சானாவுல்லா?முருகன்,சாந்தன் பேரறிவாளன் உயிருக்கு ஆபத்து…?:தமிழக அரசு கலைப்பு?By டி.வி.எஸ்

கடந்த 22.02.14 சனிக்கிழமை அன்று வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் நடந்த நளினி – முருகன் சந்திப்பு பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இத்தனைக்கும் வழக்கமான சந்திப்புதான் அது.ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இங்கு அடைக்கப்பட்டிருக்கும் நளினியை அவரது கணவரும் இன்னொரு குற்றவாளியாக சொல்லப்படுபவருமான முருகன், 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அப்படிப்பட்ட சந்திப்புதான் இது…. “ஆனால், வழக்கம்போல இல்லை!” என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவர்கள் சொல்வது இதுதான்: “இதுபோன்ற சந்திப்புகளில், நளினி, முகம் […]

February 25, 2014 admin
பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்1 Running News

பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்1

சென்னை நகரின் பூங்காக்களில் பிரமிடு வடிவத்தில் தியான மண்டபங்கள் கட்டப்படும் என்று அண்மையில் மேயர் அறிவித்தார். அதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன். ஏனெனில் சில நாள்களுக்கு முன்புதான் ஒரு மேல்நாட்டு ஆய்வர் பிரமிடுகளின் அதிசயத் திறன்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்திருந்தேன்.பிரமிடுகள் சதுரமான அடிப்பரப்பின் மேல் நான்கு முக்கோணப் பரப்புகளுடன் அமைந்தவை. எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில் இடம் பெற்றுள்ளன. பெருவிலும் மாயா, அஸ்டெக் போன்ற இனத்தவர் பெரிய பிரமிடுகளை அமைத்துள்ளனர் (தஞ்சைப் பெரிய […]

February 25, 2014 admin
உடனடி செய்திகள்