32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 227 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 227)
“சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்!By அபிலாஷ் சந்திரன் Running News

“சாதி இன்று”: புது பரிமாணங்களும் விவாதங்களும்!By அபிலாஷ் சந்திரன்

சாதி தவறானது, அநீதியானது என்கிற சின்ன குத்தல் நமக்குள் உள்ளது. அதனாலே இங்கு சாதி குறித்து வெளிப்படையாக பேச தயங்குகிறோம். ஆனால் நம் நண்பர்களும் சுற்றமும் அலுவலக சகமனிதர்களும் என்ன சாதி என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம். ஏனென்றால் சாதி என்றால் அதிகாரம் எனபதில் தெளிவாக இருக்கிறோம். அதாவது சாதியின் ஏற்றத்தாழ்வு வேண்டாம், ஆனால் சாதியின் அடையாளம் வேண்டும் என இன்றைய தலைமுறை நினைக்கிறோம். அதற்கான இனவரைவியல் நியாயங்களைக் கூட அளிக்கிறோம். ஆக ரெண்டுமே சாதியின் அச்சாணிகள்: அதிகாரம் […]

April 1, 2014 admin
மீனவர்களுக்கு டெக்னலஜி மூலம் வழி காட்டலாமே! Running News

மீனவர்களுக்கு டெக்னலஜி மூலம் வழி காட்டலாமே!

இயற்கை ரீதியாக பூமியில் எந்த ஒரு இடத்தையும், தமிழன் பண்டைய காலத்திலேயே பூகோள அடிப்படையில் அமைத்து, 5 பிரிவுகளாக பிரித்தான். மலையும், மலை சார்ந்த பகுதியும் ‘குறிஞ்சி’ என்றான். காடும், காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை’ என்றான். வயலும், வயல் சார்ந்த பகுதியும் ‘மருதம்’ என்றான். கடலும், கடல் சார்ந்த பகுதியும் ‘நெய்தல்’ என்றான்.குறிஞ்சியும், முல்லையும் திரிந்த இடம் ‘பாலை’. அதாவது, மலை இருக்கும் மரங்கள் இருக்காது. காடு இருக்கும், ஆனால் எந்தவித பயனும் இல்லாத முற்புதராக […]

March 31, 2014 admin
வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் குரல்! Running News

வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் குரல்!

இந்தியா நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகியுள்ளது. மற்ற எல்லா தேர்தல்களையும் விட இந்த தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளில் இந்த அளவிற்கு தேர்தல் ஜுரம் பரவுமா என்பது சந்தேகமே. இப்போது நாடெங்கிலும் ஒரு பரபரப்பு. கூடா நட்பு கூட்டணிகளின் கட்டுக்குக்குள் வராத குழப்பம், எங்கு கொண்டு விடுமோ என்ற கலக்கம்.டி.என். சேஷன் தேர்தல் ஆணையராயிருந்த காலத்திலிருந்தான் பாரபட்சமின்றி தேர்தல் நடத்தப் படவேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக செயல்படத் துவங்கியது. முன்பெல்லாம் கட்சிக்கொடியேற்றிய வாகனங்கள் […]

March 30, 2014 admin
புதிய ஆட்சியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்! Running News

புதிய ஆட்சியாவது வாக்குறுதிகளை நிறைவேற்றட்டும்!

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கி விட்டது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 7 தொடங்கி மே 12 அன்று தேர்தல் முடிவுக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கான தேர்தல் ஏப்ரல் 24 அன்று நிகழவிருக்கிறது. வாக்குகளின் எண்ணிக்கை மே 16. அதற்கு பிறகு மத்தியில் புதிய அரசு அமைப்பது யார் என்பது தெரிந்துவிடும்.கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 81.45 கோடி பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். இந்தத் தேர்தலில் 18 முதல் 19 வயது வரை […]

March 29, 2014 admin
குஷ்வந்த் சிங் காலமானார் : Running News

குஷ்வந்த் சிங் காலமானார் :

முதுபெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளருான குஷ்வந்த்சிங் டெல்லியில் காலமானார். 99 வயதான குஷ்வந்த்சிங் 1915-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பில் பிறந்தவர். 1974-ம் ஆண்டு பத்மபூஷன் விருதைப் பெற்றவர் எழுத்தாளர் குஷ்வந்த் சிங். பொற்கோவில் நடவடிக்கையை கண்டித்து 1984ல் விருதை திரும்ப ஒப்படைத்து பரபரப்பை ஏற்படுத்திய சிங். 1980-1986 ஆண்டுகளில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.கடைசிவரை வாழ்க்கையை புன்சிரிப்போடு எதிர்கொண்ட ஜர்னலிஸ்ட் குஷ்வந்த்சிங் மறைவிற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் முதல் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குஷ்வந்த் சிங் ஒரு […]

March 20, 2014 admin
விக்கிலீக்கும் போலியாக ஒளிரும் தலைவர்களும்! By செல்வகுமார் Running News

விக்கிலீக்கும் போலியாக ஒளிரும் தலைவர்களும்! By செல்வகுமார்

இந்தக் க்ரீமை பூசிக்கொண்டால் இரண்டே நாளில் உலக அழகி ஆகிவிடலாம் என்று விளம்பரங்கள் பொய்சொல்லும். அது பொய் என்று தெரிந்தேதான் மக்கள் அதை வாங்குகிறார்கள். மோடி மற்றும் ஜெயலலிதா இருவருமே வெவ்வேறு சிகப்பழகு விளம்பரங்கள்தான். விளம்பர நிறுவனங்களுக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுத்துவிட்டு தங்களைப் பற்றி மீடியாவில் பொய்பூசிய விளம்பரங்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.ஆரம்பத்தில் பல்க் மெயில்கள், பிறகு டிவிட்டர் #டேகுகள் அப்புறம் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள் என்று சக்கை போடு போட்ட இந்த டம்மி விளம்பரங்கள் இப்போது பல்லிளிக்கத் துவங்கிவிட்டன. உத்தர்கண்ட் […]

March 19, 2014 admin
அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…! Running News

அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது…!

இந்தக் கடிதத்தை வாசிக்க உனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அப்படிக் கிடைத்தாலும் இதனை வாசிக்கும் மனநிலையில் நீ இருக்க மாட்டாய் என்பதும் எனக்குத்தெரியும். ஆனால் உன் பற்றிய இக்கடிதம் உனக்கல்ல மகளே! தமது இரும்புக் கரம் கொண்டு மனித உயிர்களை நரித்த இந்த அரசாங்கத்திற்கு உன்னைப்போன்ற பாலகர்கள் ஒரு பொருட்டல்ல என்று உனக்கும் எனக்கும் இன்னும் மனித உணர்வுள்ள அனைவருக்கும் தெரியும். மனித நேயமற்ற மகிந்த ,கோத்தாபய அரசாங்கத்திற்கு உன்னையும் உன் அம்மா போன்ற அப்பாவிகளையும் […]

March 18, 2014 admin
கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை! Running News

கெஜ்ரிவாலை கோமாளியாக்கப் போகும் நாள் தூரத்தில் இல்லை!

பாஜகவினர் அதிகமாக கெஜ்ரிவாலை விமர்சிக்கிறார்கள்,ஏனென்றால் ஆம் ஆத்மி பாஜகவுக்கு எதிராக வளர்கிறது என்கிறார்கள் பலர். இப்படிச் சொல்பவர்கள்தான் முதன்முதலில் அண்ணா ஹசாரேயின் போராட்டத்தையும், கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தையும் ஹிந்துத்துவ மறைமுகச் செயல்பாடு என்று சொன்னவர்கள். ஆனால் தீவிர ஹிந்துத்துவர்கள் முதலிலிருந்தே ஹசாரேயின் போராட்டத்தை காங்கிரஸின் மறைமுகச் செயல்பாடு என்றார்கள். (நான் அதை ஏற்கவில்லை.) இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை எல்லாரும் பார்க்கலாம். ஆம் ஆத்மியை காங்கிரஸின் மறைமுக அரசியல் என்று சொல்ல முடியுமோ முடியாதோ, நிச்சயம் ஹிந்துத்துவ […]

March 17, 2014 admin
நலம் பல தரும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மறக்கலாமா? Running News

நலம் பல தரும் நதி நீர் இணைப்புத் திட்டத்தை மறக்கலாமா?

இந்த 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு பெரிய தலைவலியாக உருவெடுக்கப் போவது தண்ணீர் பிரச்னை தான் என்பது தெரிந்த விஷ்யம்தான்.இந்த தண்ணீர் பிரச்னையை சமாளிக்க நதிகளை இணைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பலராலும் பேசப்பட்டுதான் வருகிறது. இத்திட்டத்தை செயல் படுத்த ஒரு ஆண்டிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அல்லது 56 கோடி ரூபாயில் திட்டம் அமைக்கலாமா என்ற தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் அடுத்த பத்தாண்டுகளில், இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது […]

March 15, 2014 admin
கழிப்பறை வசதியைப் பற்றிக் கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள்! By ரவிகுமார் Running News

கழிப்பறை வசதியைப் பற்றிக் கண்டு கொள்ளாத அரசியல் கட்சிகள்! By ரவிகுமார்

திறந்த வெளியில் மலம் கழிப்பது, நமக்கு சகஜமான ஒரு விஷயம். ஆனால், அதனால், மிகப்பெரிய பிரச்னையையும் நமது நாடு சந்தித்துக்கொண்டு இருக்கிறது என, சொன்னால் அதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஆனால், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், 2.4 லட்சம் கோடி ரூபாயை இந்திய பொருாளாதாரம் இழந்து வருகிறது என்று, உலக வங்கியின் அங்கமான, நீர் மற்றும் சுகாதாரத்திற்கான இயக்கம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, ஐ.நா.,வின் அங்கமான ‘யூனிசெப்’, உலக […]

March 13, 2014 admin
உடனடி செய்திகள்