32°C
விளம்பரம்
Advertisement

ஆய்வு முடிவுகள்

மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது! Running News

மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது!

இன்றளவும் நம்மில் பலரும் பிறப்பை பற்றி யோசித்ததை அல்லது பேசுவதை விட இறப்பை பற்றி யோசிக்காமல் அல்லது பேசாமல் இருக்க வாய்ப்பு வாய்ப்பு மிகவும் குறைச்சல் .இப்படி இந்த இறப்பு என்பதை யோசிக்க ஆரம்பித்தால், சாதாரணமான காரணங்கள்தான் புலப்படுகிறது . ஆனால் இதில் எதை எடுத்து கொள்வது. 1. மூச்சு நிற்பதுதான் இறப்பா ? இல்லை 2. இதயம் துடிப்பதுதான் நிற்பது இறப்பா ? அல்லது 3. மூளை சிந்திப்பதை நிறுத்தும் போதுதான் இறப்பு நிகழ்கிறதா ? […]

January 27, 2016 admin
“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல்  எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன? Running News

“கடல்லே மீனை காணோம்!”- என்று குரல் எழுப்பும் காலம் வரப் போகுது..- தீர்வு என்ன?

உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டு வதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இரு மடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும். அதனால் பலரும் கடல்லே மீனை காணோம்- என்று […]

January 22, 2016 admin
செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் ! –   இந்தியாவில்தான் அதிகமாமே! Running News

செல்பியால் ஏற்படும் உயிரிழப்புகள் ! – இந்தியாவில்தான் அதிகமாமே!

சமீப காலமாக உலகம் முழுக்க செல்பி எனப்படும், தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள் (ல்லு)ளும் மோகம் அதிக வேகமாகப் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு மன நிலையை பாதித் துள்ளது என்றால் லெபனானில் ஒரு வெட்டியான் பல நாட்களுக்கு முன் இறந்து போன தன் தாயார் பிணத்தைத் தோண்டி எடுத்து அந்தப் பிணத்தோடு செல்பி எடுத்தக் கொண்டுள்ளார். இது மாதிரி வித்தியாசமான கோணங்களில் தன்னைப் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளங் களில் பதிவிட்டு, […]

January 16, 2016 admin
இந்திய மக்கள் தொகையின் ஒட்டு மொத்த ரியல் மெடிக்கல் ஷாக் ரிப்போர்ட்! Running News

இந்திய மக்கள் தொகையின் ஒட்டு மொத்த ரியல் மெடிக்கல் ஷாக் ரிப்போர்ட்!

உலகிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மிகக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடு இந்தியா தான் என்றால் அது மிகையல்ல.இதைக் கவனத்தில் கொண்டு மொத்த உற்பத்தியில் 5% ஒதுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் இப்பரிந்துரையை இன்று வரை இந்தியா சட்டை செய்ய வில்லை. இத னால்தானோ என்னவோ 1980-களில் 57% ஆக இருந்த தனியார் மருத்துவ மனைகள் 2000-ல் 73% ஆக உயர்ந்துள் ளது. 1980களில் மக்களின் ஒட்டு மொத்த மருத்துவச் செல வில் […]

November 29, 2015 admin
நாளைய உலகின் ‘நீரில் மிதக்கும் மூன்றடுக்கு விவசாயப் பண்ணை!’ -வீடியோ Running News

நாளைய உலகின் ‘நீரில் மிதக்கும் மூன்றடுக்கு விவசாயப் பண்ணை!’ -வீடியோ

அடுத்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு- அதாவது 2050ல்- உலக மக்கள் தொகை இப்போது இருப்பதை விட கிட்டத்தட்ட 200 அல்லது 300 கோடி அதிகமாகி ஏறத்தாழ 900 அல்லது 1000 கோடிகளை எட்டி விடக் கூடும். அவ்வாறு பெருக்க மாகும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவினை வழங்கும் ஆற்றலை எதிர்கால உலகம் பெற்றிருக்குமா என்று அறிவியலாளர்கள் இப்போதே கவலைப் படத் தொடங்கியுள்ளனர்.இன்றைய சூழ்நிலையிலேயே, நமது மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர்-அதாவது சுமார் 100 கோடி மக்கள்- […]

October 5, 2015 admin
இந்தியாவில் இளம்பிராயத்தினரிடையே அதிகரிக்கும் ‘பலான நோய்’ – ஷாக் சர்வே Running News

இந்தியாவில் இளம்பிராயத்தினரிடையே அதிகரிக்கும் ‘பலான நோய்’ – ஷாக் சர்வே

இன்றைய காலக்கட்டத்தில் உலகமெங்கும் * 57 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். * பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம். * பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம். * ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். * 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் […]

August 27, 2015 admin
இந்துக்களின் பாப்புலேசன் குறையுது! முஸ்லீம் ஜனத்தொகைக் கூடுது! – மதவாரி கணக்கெடுப்பு  ரிசல்ட்! Running News

இந்துக்களின் பாப்புலேசன் குறையுது! முஸ்லீம் ஜனத்தொகைக் கூடுது! – மதவாரி கணக்கெடுப்பு ரிசல்ட்!

2011–ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்தது.. அதுபோல், மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக, பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3–ந் தேதி வெளியிடப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மதவாரி யான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு […]

August 26, 2015 admin
பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட் Running News

பாதை மாறும் நட்சத்திரங்கள்! – ஆய்வு ரிசல்ட்

இன்றைய காலக் கட்டத்தில் நம் பிரபஞ்சத்தில்(universe) ஓட்டெடுப்பு நடத்தினால் பெரும்பான்மையாக நட்சத் திரங்கள் தான் இருக்கும். நம் பூமி உள்ளிட்ட கிரகங்கள் (planet) எல்லாம் சிறுபான்மையினர்தான். அது சரி.. இந்த நட்சத்திரங்கள் (stars) எவ்வாறு பிறக்கின்றன? இந்த பிரபஞ்சத்தில்(universe) வெறும் வெற்றிடம் மட்டும் இல்லை வாயுக்களாலும், தூசுக்களாலும் நிரப்பப்பட்டுள்ளது. இந்த வாயுக்களும், தூசுக்களும் சேர்ந்து மேக மூட்ட மாய் இருக்கும் இடத்தை நெபுளாக்கள்(nebula) என்று அழைக்கின்றனர். ஹைட்ரோஜன் (hydrogen), ஹீலேயம் (heleyum), தாதுக்கள் (அணுக்கள் & மூலக்கூறுகள்) […]

August 23, 2015 admin
நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது! Running News

நம் நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைஞ்சிட்டே போகுது!

இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. பெண் சிசுக்கொலை, ஆண் குழந்தையே போதும் என்ற மனநிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு அண்மையில் சுப்ரீம் கோர்ட் குட்டு வைத்திருந்தது.அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்களுக்கு சுமார் 875 பெண்கள் என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று குழந்தைகள் பிறப்பு […]

August 2, 2015 admin
மேரேஜாகி சூசைட் பண்ணுவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அதிகம்.. அதிகம்! Running News

மேரேஜாகி சூசைட் பண்ணுவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம்.. அதிகம்.. அதிகம்!

இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,313 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2012-ல் கிட்டத்தட்ட 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 2013-ல் 1100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கடந்த 2014-ல் 1300 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் விவசாயிகளல்லாதவர்களில் திருமணம் ஆன பெண்களைவிட, திருமணம் ஆன ஆண்கள் இரண்டு மடங்கு அதிகமாக தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். விவாகரத்து, மற்றும் மனைவி இறந்த பின்னரும் தற்கொலை […]

July 26, 2015 admin
உடனடி செய்திகள்