32°C
விளம்பரம்
Advertisement

ஆய்வு முடிவுகள்

ஒரு நாள் நைட் தூக்கமில்லாம போச்சா? அச்சச்சோ.. ஆபத்து? Running News

ஒரு நாள் நைட் தூக்கமில்லாம போச்சா? அச்சச்சோ.. ஆபத்து?

ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்குக் கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்றெல்லாம் முன்னரே உறுதிபட சொல்லி வந்தார்கள். இதனிடையே ஓர் இரவு தூங்கவில்லை என்றாலும் அது […]

July 25, 2015 admin
ஹலோ.. ’அந்த’ பிரபஞ்சத்துலே யாராவது இருக்கீங்களா? – 640 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடக்கம்! Running News

ஹலோ.. ’அந்த’ பிரபஞ்சத்துலே யாராவது இருக்கீங்களா? – 640 கோடி ரூபாய்க்கான திட்டம் தொடக்கம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 73). அங்குள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர். ‘காஸ்மாலஜி’ என்னும் அண்டவியல் மற்றும் ‘குவாண்டர் கிரேவிட்டி’ என்றழைக்கப்படும் குவாண்டர் ஈர்ப்பு பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். ஸ்டீபன் ஹாக்கிங் பேசும் திறனை இழந்து விட்டதுடன், முடக்குவாத நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்காக தயாரிக்கப்பட்டுள்ள பிரத்யேக நாற்காலி ஒன்றுதான் அவரது உலகம் ஆகி விட்டது. இருப்பினும், இந்த நிலையிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் ஆராய்ச்சி இயக்குனராக பணியாற்றி […]

July 22, 2015 admin
வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு! Running News

வாழ்க்கையில் ஜெயிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கங்க! = ஆண்களுக்கு அட்வைஸ் தரும் ஆய்வு!

இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர்.நாட்டில் உள்ள 6.50 கோடி திருமண மாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5இல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக் கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.இதனிடையே இன்றும் திருமண பருவத்தில் இருக்கும் மகனிடம், ‘உனக்கு பெண் […]

July 5, 2015 admin
ஆபீஸ்லே கொஞ்ச நேரம் தூங்கினால் பணித் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் உறுதி Running News

ஆபீஸ்லே கொஞ்ச நேரம் தூங்கினால் பணித் திறன் அதிகரிக்கும்! ஆய்வில் உறுதி

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார் கள். இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும். அதாவது, முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை […]

July 1, 2015 admin
நிலா அது வானத்து மேலே..’பலானது’அதுக்கும் மேலே! – வின்வெளியில் அரங்கேறப் போகும் அந்தரங்கம்! (A) Running News

நிலா அது வானத்து மேலே..’பலானது’அதுக்கும் மேலே! – வின்வெளியில் அரங்கேறப் போகும் அந்தரங்கம்! (A)

திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. ஆனால் அது போன்ற சொர்க்கத்தை இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்கு மேலே மெய்யாலுமே சிருஷ்டிக்க முயன்று வருகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக முதன் முதலாக வின்வெளிக்கு ஒரு ஜோடியை அனுப்பி செக்ஸ் உறவு மேற்கொள்ள வைக்க திட்டமிடுகிறார்கள். வின்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது. வின்வெளி […]

June 11, 2015 admin
எவரெஸ்ட் சிகரத்திற்கு இன்னும் ஆயுள் ஜஸ்ட் 85 ஆண்டுகள்தான்! – ஆய்வில் தகவல் Running News

எவரெஸ்ட் சிகரத்திற்கு இன்னும் ஆயுள் ஜஸ்ட் 85 ஆண்டுகள்தான்! – ஆய்வில் தகவல்

பனி படர்ந்துள்ள இமயமலையில் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இங்கு நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக இச்சிகரத்தில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன என தெரிவித்துள்ளனர். கடந்த 1960 ம் ஆண்டுகளைவிட 1990 ம் ஆண்டுகளில்தான் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகக் தொடங்கின. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில்தான் எவரெஸ்ட் சிகரத்தில் வெப்பம் அதிகரித்தது. இந்நிலையில் எவரெஸ்ட் பகுதியில் இன்றும் அதிகரித்து வரும் வெப்ப நிலை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் கால […]

May 27, 2015 admin
மக்கள் நலத் திட்டங்கள்  மக்களுக்கானது என்பதை மறக்கலாமா? Running News

மக்கள் நலத் திட்டங்கள் மக்களுக்கானது என்பதை மறக்கலாமா?

சட்டமன்றத்தில் விதி 110ன்-கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்புகளாகவே இருந்தன. அவற்றில் சில திட்டங்கள் தப்பித் தவறி நடைமுறைக்கு வந்தாலும், அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படாமலும், திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்றே தெரியாமலும் கேள்விக்குறியாகவே உள்ளன.இதில் சில திட்டங்கள் முடிவுபெற்று திறக்கப்படாமலும், காத்திருப்பிலும் வைக்கப்பட்டுள்ளன. யாருக்காக இந்த காத்திருப்பு. உதாரணமாக தமிழகத்தில் வீட்டுவசதித் துறையில் அறிவிக்கப்பட்ட 95 திட்டங்களில் 24 திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது.போக்குவரத்துத் துறையில் புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேரூந்துகள் மாதக்கணக்கில் […]

May 2, 2015 admin
கனவில்தான் கச்சத் தீவு மீட்பு சாத்தியம்! – ஜோ.டி. குரூஸ் விளக்கம்! Running News

கனவில்தான் கச்சத் தீவு மீட்பு சாத்தியம்! – ஜோ.டி. குரூஸ் விளக்கம்!

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு […]

March 3, 2015 admin
பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!! Running News

பேஸ்புக் ஆபத்து! ஆபத்து!! ஆபத்து!!

தற்போது சகல தலைமுறையினரும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் டாப் லிஸ்டில் இருப்பது பேஸ்புக். ஸ்கூல், காலேஜ், வீடு, ஆபீஸ் என சமூகத்தில் யாவரும், எங்கும், கால நேரமின்றி மூழ்கித் திளைக்கும் இந்த வலைதளம் புதிய தொடர்புகளை ஏற்படுத்தவும் மறந்துபோன தொடர்புகளை புதுப்பிக்கவும் பெரும் உதவி புரிகிறதுதான். ஆனால் அதன் மூலம் வரக்கூடிய பிரச்னைகள், மறைந்திருக்கும் ஆபத்து பற்றி அடிக்கடி செய்திகள் வெளியானாலும் பலருக்கும் இது குறித்து இன்னும் தெரியவில்லை. குறிப்பாக நூதன ‘ஹேக்கிங்’ மற்றும் சூபிஷ்சிங்’ முறைகளை […]

March 1, 2015 admin
தமிழ்நாடு இப்போதும் ‘அம்மா நாடு”தான்! -கருத்து கணிப்பில் தகவல்! Running News

தமிழ்நாடு இப்போதும் ‘அம்மா நாடு”தான்! -கருத்து கணிப்பில் தகவல்!

அவ்வப்போது தமிகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அது தொடர்பான மக்கள் மனநிலை பற்றி ‘‘மக்கள் ஆய்வகம்’’ எனும் நிறுவனம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தும். இந்தக் கருத்துக் கணிப்பை நடத்திய மக்கள் ஆய்வகத்தின் இப்போதைய இயக்குநராக இருப்பவர் பேராசிரியர் ராஜநாயகம். இவர் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியராக இருந்தபடி.தமிழகத்தில் அடிக்கடி கருத்துக் கணிப்புகளை எடுத்து பரபரப்பை ஏற்படுத்துபவர். இவர் தலைமையிலான டீம் அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத்தொகுதிகள் வாரியாக சுமார் 3320 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு […]

November 23, 2014 admin
உடனடி செய்திகள்