32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 241 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 241)
நாடு வளம்பெற காடுகளை காப்போம்!! Running News

நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி […]

October 13, 2013 admin
கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா? Running News

கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா?

கல்வி வளாகங்களில் மாணவர்களின் பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தவோ வளர்த்துக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்விச் சூழல், அதே வணிக நோக்கத்தைத்தான் மாணவர்களிடையே வளர்க்கிறது. தாக்குப்பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதி, அதில் ஏற்படும் தோல்விகளின் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. ஆடைக்கட்டுப்பாடு, நட்புக்கட்டுப்பாடு என்றெல்லாம் கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது பிரச்சனைகளை, தேவைகளை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமை என்பதே இல்லை. மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை அதற்குப் […]

October 12, 2013 admin
மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்! Running News

மலடாக மாற்றப்படும் விவசாய பூமிகள்!

தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் இன்று விவசாயம் செழிப்பாக நடைபெறவில்லை. மாறாக ரியல் எஸ்டேட் தொழில்தான் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி, இன்று மலடாக மாற்றப்பட்டு விட்டது. நகர்ப்புற விரிவாக்கமும், ரியல் எஸ்டேட் பெருக்கமும் ஊரில் இருந்த குளங்களையும், ஏரிகளையும், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும் சிறு சிறு கால்வாய்களையும் தூர்ந்து போகச் செய்துவிட்டன. நகர்ப்புறங்களை விரிவாக்குவதால் நாடு விரிவடைவதாக நவீனப் பொருளாதார மேதைகள் சொல்கின்றனர்.உணவு தரும் நிலங்களை அழித்தோமானால் […]

October 11, 2013 admin
வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்! Running News

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!

உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம். அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு […]

October 10, 2013 admin
ஏழைகள்தான்  90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட் Running News

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்

நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை […]

October 9, 2013 admin
தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது! Running News

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!

பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள். ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது. தூசு என்பதில் முக்கால்வாசி } மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் […]

October 8, 2013 admin
எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா? Running News

எஸ் . வி.சேகர் இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா?

மகாபாரதத்தில் மங்காத்தா என்ற பெயரில் நாடகம் நடத்துவதா என்று காமெடியன் எஸ்.வி.சேகர் மீது ஒரு கோஷ்டி திடீர் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. திடீர் என்று சொல்ல காரணம், 33 வருடமாக இந்த நாடகம் நடக்கிறது. நாடு முழுவதும் வெளியேயும் 1,000 தடவைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தூங்கியவர்கள் விழிக்கக்கூடாது என்று விதியில்லை. ஆனால் எந்த வசனம் அல்லது காட்சி இந்து மதத்தை கொச்சைப்படுத்துகிறது என்பதை எதிர்ப்பாளர் சொல்லியிருக்கலாம். பாரதத்துக்கு இழிவு என்றால் எப்படி என்று விளக்கலாம். படைப்பாளிக்கோ அந்த காவியத்தின் […]

October 7, 2013 admin
குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!. Running News

குற்ற கடிகார முட்களை நிறுத்துவது கடினம்!.

பயம் அறியாத காவல்துறையினர் பயத்தோடு படிப்பது அன்றாட நிகழ்வுப் பட்டியல். குற்றம் எங்கு எப்படி நடந்தது என்று ஆராய வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருந்தால் இன்னும் பதற்றம். காவல் நிலைய அதிகாரி முதல், டி.ஜி.பி. வரை நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அதிலும் இப்போது நிகழ்வுப் பட்டியல், ஊடகங்களிலிருந்து “உடையும் செய்தி’யாக வருகிறது; கணினி மூலம் தகவல் பரிமாற்றம் விரிவடைந்துவிட்டது. அதன் பயனாக இந்த வருடம் மத்திய குற்ற ஆவண ஆணையம் நாட்டின் 2012-ஆம் […]

October 6, 2013 admin
சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்! Running News

சூடு பிடிக்கும் தேர்தல் களம் + சில பதில் இல்லாத கேள்விகள்!

நேற்று தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்ந்தேடுப்புக்கான தேதியையும் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்து இரண்டு மணி நேரத்திற்குள் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதை, தொலைக் காட்ட்சிகளின் விவாத மேடைகள் மூலம் தெரிந்தது.. மற்ற நேரங்களில் நடக்கும் தேர்தல் காட்சியை விட இந்த தேர்தல் சற்று விறுவிறுப்பானது. காரணம், இந்தத் தேர்தல் மே மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன் மாதிரி வடிவமாக இருக்கும். இந்தத் தேர்தலில் வெற்றி […]

October 5, 2013 admin
காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ? அலசல்

காலணிகள் எல்லாமும் காலுக்கு இதமாக மாறுமோ?

“”அவர்கள் காலணிகளை அணிந்து நீ நடந்து பார்” என்று கனடா நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கிளேர் லூரூ டூபே கூறுவார். “அப்படி என்றால் என்ன? “உன்னிடம் வந்து நியாயம் கேட்பவரின் கூற்றை நீ உன் அனுபவங்களை வைத்து அணுகாதே, அவருடைய அனுபவம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்; அப்பொழுதுதான் நல்ல முறையில் தீர்ப்பளிக்க முடியும்’ என்று பொருள். இந்த அணுகுமுறையை நாம் அனைவரும் நம் சமூகப் பரிமாற்றங்களில் கடைபிடித்தால் மனித நேயம் தழைக்கும். பிரெஞ்சு […]

October 4, 2013 admin
உடனடி செய்திகள்