32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

எடிட்டர் ஏரியா

2425 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 242 / 243
செய்திகள் வரிசை (பக்கம் 242)
அனுபவமே நல்ல ஆசான்!. அலசல்

அனுபவமே நல்ல ஆசான்!.

இக்காலத்திற்கு படிப்பறிவை விட பட்டறிவே அனைவருக்கும் தேவையாக இருக்கிறது. பட்டறிவால் பாதித்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் அந்தத் தவறு நிகழாமல் தங்களைத் திருத்திக் கொள்கிறார்கள்.சிலர் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் தாங்கள் கற்ற நன்மைகளையும், தீமைகளையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க தவறுவதால் அனுபவமற்றவர்கள் தவறுகளை செய்கிறார்கள். அனுபவமே நல்ல ஆசான். நாளுக்கு நாள், நாம் வளர வளர நாம் பெறும் அனுபவத்தின் மூலம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைச் சொல்லித் தருகிறது. குழந்தைப் பருவம் முதல் இறப்பு […]

October 3, 2013 admin
மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்! அலசல்

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!

தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, […]

October 2, 2013 admin
இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட் அலசல்

இந்திய அஞ்சல் துறை – கம்பளீட் ரிப்போர்ட்

நூறாண்டுகளுக்கு முற்பட்ட நீராவி இரயில் எஞ்சினை இரயில்வேத்துறை இன்னமும் பாதுகாத்து வருவது போல், பாரம்பரியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைத் தொல்லியல் துறை அடைகாப்பது போல், நமது பெருமைக்குரிய மக்கள் சேவைகளிலொன்றாக எண்ணியாவது தந்தி சேவையைத் தக்க வைத்திருக்கலாம். அதுதான் இல்லை என்றாகி விட்டது. சரி. தபால் சேவையையாவது ஒழுங்காகக் கொடுக்கலாம் அல்லவா? கிளை அலுவலகங்கள் மூடப்படுவதும், ஊழியர் பற்றாக்குறையென்று சங்கங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதும் அத்துறையில் வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் நமது நாட்டின் எந்த மூலை முடுக்குக்கும் ஐம்பது […]

October 1, 2013 admin
குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு! அலசல்

குறுஞ்செய்தி கலாச்சாரத்தால் குளறுபடியாகும் மொழியறிவு!

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற ஆய்வு மேற்கொண்டுள்ள ஐம்பது மாணவ – மாணவியர்களிடம் வார நாள்களையும், மாதங்களையும் ஆங்கிலத்தில் எழுதித்தரும்படி நான் கேட்டுக்கொண்டேன்.இரண்டு மாணவர்கள் மட்டுமே சரியாக எழுதியிருந்தனர். அடிப்படையான ஒரு விஷயத்தில் இவர்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் இவர்களது ஆய்வு எப்படி இருக்கும் என்று எண்ணினேன். நம்முடைய பிரதமரும், ஜனாதிபதியும் உயர்கல்வியின் தரம் குறைந்து வருவதைக் குறித்து கவலைப்பட்டு கருத்துகளை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் பள்ளியில் […]

September 30, 2013 admin
மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்! அலசல்

மனிதர்களை முடக்கி போட்டு விட்ட கணினியுகம்!

இன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்னணு சாதனங்கள் மனித வாழ்வில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இவை இல்லாத மனித வாழ்வை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டன. காடுகளிலும், மலைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாக அலைந்து திரிந்து கொண்டிருந்த மனிதன் சைகைகளின் மூலமும், ஓசைகளின் மூலமும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டான். இதுவே தகவல் தொழில்நுட்பத்தின் முதல் படி. அன்று தொடங்கிய இதன் வளர்ச்சி, இன்று பல்வேறு துறைகளிலும் […]

September 25, 2013 admin
கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை! ஆய்வு முடிவுகள்

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 285 ஏக்கர் நிலப் பரப்பிலான ஒரு சிறிய தீவு கச்சத்தீவு. எந்தவித உயிரினங்களும், குடியிருப்புகளும் இல்லாமல் சிறிய கற்குன்றங்களாலான இந்த தீவுப் பகுதி இந்தியாவின் கடற்கரைக்கு 10 மைல் தூரத்திலும் ஸ்ரீலங்காவின் கடற்கரைக்கு 8 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. இன்றைய நிலைமையில் “கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது; அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மீனவர்கள்’ எனும் சர்ச்சை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, இப் பிரச்னை ஒரு […]

September 24, 2013 admin
தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By  இரா. ரவி ஷங்கர் ஆய்வு முடிவுகள்

தமிழ் சினிமா நலம் பெற பிரார்த்தனை க்ளப் ஆரம்பிப்போமா? By இரா. ரவி ஷங்கர்

கலர்ஃபுல்லான நட்த்திரங்களின் கவர்ச்சி படையெடுப்பு. கிளுகிளுப்பான கலை நிகழ்ச்சிகள், ஸ்கர்ட் கழன்று விழுந்துப் போகுமளவுக்கு ஆக்ரோஷமான பெர்ஃபார்மன்ஸ், நட்சத்திரங்கள் எல்லோரும் ;உள்ளேன் அம்மா’ என்று கட்டாயமாக அட்டடெண்ட்ஸ் கொடுக்கவேண்டுமென்பதற்கு வசதியாக, தென்னிந்திய சினிமா ஷூட்டிங்களுக்கு ஒரு வார தற்காலிக வீ.ஆர். எஸ் விடுப்பு என இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் எக்ஸ்டஸி உலகத்தின் உள்ளே நுழைந்தது போல செம பீக்கில் இருக்கிறது. சபாஷ்!!! அப்படியே நம்முடைய நேச்சுரல் கேமராவான கண்களை கொஞ்சம் ஃபாஸ்ட் பேன்னிங்கில் திருப்பினால், […]

September 23, 2013 admin
“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”! ஆய்வு முடிவுகள்

“சிறியதே சிறப்பானது:அதுமட்டுமின்றி பிரிவினை என்பது பகைமையல்ல”!

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பல பகுதிகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது. அப் பெரிய தேசத்தில் சுதந்திரம் பெற்றபோது 562 சமஸ்தானங்களும் 5 பிரெஞ்சு பகுதிகளும் 3 போர்த்துக்கீசிய பகுதிகளும் இருந்தன. 1956-ஆம் ஆண்டில் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அப்போது பதினான்கு மாநிலங்கள், ஆறு யூனியன் பிரதேசங்கள் இருந்தன. அதில் ஆந்திரப் பிரதேசம் நான்காவது பெரிய மாநிலம். மக்கள்தொகையில் அதற்கு ஐந்தாவது இடம். 970 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையைக் கொண்டது. இந்தி மொழிக்கு அடுத்தபடியாக […]

September 20, 2013 admin
‘அந்த’ நேரத்தில் கூட மெயில் செக் பண்ணும் பெண்கள்!- அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்! ஆய்வு முடிவுகள்

‘அந்த’ நேரத்தில் கூட மெயில் செக் பண்ணும் பெண்கள்!- அதிர வைக்கும் சர்வே ரிசல்ட்!

தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம். தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் […]

September 16, 2013 admin
வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்? ஆய்வு முடிவுகள்

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?

அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும். சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறபோது அல்லது அலுவலக அறையில் […]

September 14, 2013 admin
உடனடி செய்திகள்