32°C
விளம்பரம்
Advertisement

Category: <span>Running News</span>

இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்! Running News

இன்ஸ்பெக்டருக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்!

ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை பிடிக்க சென்றபோது காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கொண்டு வரப்பட்ட லட்சுமணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறை ஆய்வாளர் லட்சுமணனை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட […]

October 9, 2013 admin
வால்மார்ட் – பார்தி நிறுவனங்கள் பிரிகின்றன! Running News

வால்மார்ட் – பார்தி நிறுவனங்கள் பிரிகின்றன!

சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கிளைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் பிரிய முடிவெடுத்துள்ளன. மேலும் இருவரும் தனித்தனியாக செயல்படவும் முடிவெடுத்துள்ளனர். வால்மார்ட்-பார்தி நிறுவனங்கள் இருவருக்கும் 50-50 சதவீதம் பங்குகள் இருந்தது. தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதால் பார்தியின் 50 சதவீத பங்குகளையும் வால்மார்ட் நிறுவனமே வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது. பெஸ்ட் பிரைஸ்’ என்ற பெயரில் இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக […]

October 9, 2013 admin
‘தொப்’பென்று முடிந்து போன ‘நய்யாண்டி’ நாயகியின் தொப்புள் விவகாரம்! Running News

‘தொப்’பென்று முடிந்து போன ‘நய்யாண்டி’ நாயகியின் தொப்புள் விவகாரம்!

இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் ‘நய்யாண்டி’ படத்தை ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் பார்த்துள்ளனர். அபபோது சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதையடுத்து இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனராம்.மேலும் உறுத்தலான அந்தக் காட்சியும் படத்தில் இருந்தே நீக்கப்பட இருபபதால் நஸ்ரியா, இயக்குனர் சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. நய்யாண்டி’ படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் மெதுவாக் […]

October 9, 2013 admin
இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர் மோடி- கூகுள் தகவல் Running News

இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர் மோடி- கூகுள் தகவல்

இணையதளங்களில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய ஆய்வை கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடத்தியது. இதில் மோடி முதலிடம் பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது. மோடியை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி இந்த ஆய்வில் மோடி முதலிடத்தில் […]

October 9, 2013 admin
அடக்கம் செய்த இந்துவின் உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் Running News

அடக்கம் செய்த இந்துவின் உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்தனர். முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு […]

October 9, 2013 admin
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு விமான நிலையங்களில் பணி வாய்ப்பு Running News

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு விமான நிலையங்களில் பணி வாய்ப்பு

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் இளநிலை உதவியாளர்கள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., நிறுவனமாகும். இந்திய விமான நிலையங்களை சர்வதேச தரத்தில் இயக்குவதற்காக இந்த அமைப்பு 1995ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் டில்லி கிளையின் சார்பாக தீ தடுப்பு தொடர்புடைய இளநிலை உதவியாளர்கள் 100 பேரைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் தீ தடுப்பு […]

October 9, 2013 admin
இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா? Running News

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா?

வரும் 2016ம் ஆண்டில் அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் தலைவர் சோனியா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தனது உடல்நிலையும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப் படுகிறது. இதனை கணக்கில் கொண்டே ராகுல் காங்கிரஸ் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு சோனியாவுக்கு 70 வயதாகிறது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பிரபல பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் எழுதிய 24 அக்பர் சாலை என்ற புத்தகத்தில் சோனியாவின் முடிவு குறித்து கூறப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 9ம் […]

October 9, 2013 admin
ஏழைகள்தான்  90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட் Running News

ஏழைகள்தான் 90 வயது வரை வாழ்கிறார்கள்- லேட்டஸ்ட் சர்வே ரிசல்ட்

நெதர்லாந்து நாட்டில் உள்ள லேடன் பகுதியில் முதுமை, உயிர் வாழ்தல் தொடர்பான ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஹெர்பர்ட் கிளேடன் தலைமையிலான குழு கடந்த சில ஆண்டாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டாக பேசப்பட்டு வரும், அதிக நாள் உயிர் வாழ பணம் போதும் என்பது பற்றி ஒரு சர்வேயை இந்த குழு எடுத்தது. இதில் வியப்பான ஒரு முடிவு கிடைத்தது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வயதானவர்களில் 80 வயதை […]

October 9, 2013 admin
தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது  ‘ சூப்பர் புயல்’ Running News

தென் மாநிலங்களை மிரட்ட வருகிறது ‘ சூப்பர் புயல்’

கடந்த ஆண்டு ‘நீலம்’ புயல் மகாலிபுரம் அருகே கரையை கடந்த போது.தமிழ்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டதை இன்னமும் முழுமையாக சரி செய்ய வில்லை.இந்நிலையில் தற்போது அந்தமான்– நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த புதிய புயல், கடந்த ஆண்டு உருவான நீலம் புயலை விட வலிமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்திய மெட்ரோலாஜிக்கல் வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ள […]

October 8, 2013 admin
ஆதார் அட்டை கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் மீண்டும் அறிவிப்பு! Running News

ஆதார் அட்டை கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் மீண்டும் அறிவிப்பு!

மத்திய அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் முழுமையாக அனைவருக்கும் வழங்காத பட்சத்தில் பொதுமக்களை கட்டாயம் என்று சிரமப்படுத்தக்கூடாது என்று அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் […]

October 8, 2013 admin
உடனடி செய்திகள்