32°C
விளம்பரம்

அலசல்

பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம் Running News

பொருளாதாரம், சுற்றுச்சூழல், உடல் ஆரோக்யம் ஏற்பட சைக்கிள் ஓட்டுவோம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றுவர எளிமையான, சிறந்த வாகனமாக சைக்கிள் விளங்கியது. சைக்கிள்கள் செல்வதற்கென்றே சாலைகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சாலைகளில் சைக்கிள்களை பயன்படுத்துவோரைக் காண்பதே அரிதாக உள்ளது. அதற்கு மாறாக பைக், ஸ்கூட்டர், மொபெட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு பன்மடங்கு பெருகியுள்ளது. மேலும் அதிகரித்து வருகிறது. கார் மற்றும் […]

October 27, 2013 admin
சாக்கடைகளாக மாறிவிட்ட நீர்வழித் தடங்களையும் மீட்போம்! Running News

சாக்கடைகளாக மாறிவிட்ட நீர்வழித் தடங்களையும் மீட்போம்!

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் – ஆமாம் ஆங்காங்கே பரவலாக ஒலிப்பது “”நீர்நிலைகளைப் பாதுகாப்போம்” என்ற தாரக மந்திரம். தமிழகத்தில் ஒரு வருடத்தில் 23 முதல் 25 நாட்களில் பெய்யும் சராசரி 925 மி.மீ. பருவ மழையினைக் கொண்டு ஆண்டு முழுதும் நமது தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதற்காகவே மழைக்கால நீரை சேமித்து பாதுகாக்கும் கொள்கலனாக நமது முன்னோர்கள் குளங்களையும் ஏரிகளையும் உருவாக்கி வைத்தனர். 1970-இல் பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரப்படி 40 ஹெக்டேருக்கு […]

October 24, 2013 admin
பரம்பரை என்பது பலமல்ல, சுமையாக்கும்! Running News

பரம்பரை என்பது பலமல்ல, சுமையாக்கும்!

உலகில் ஒவ்வொரு நாட்டின் பண்டைய வரலாறும் மன்னர் பரம்பரையினரின் ஆட்சிக் காலங்கள், நடைபெற்ற போர்களின் முடிவுகள், அரச குடும்பத்தில் நிகழ்ந்த குழப்பங்கள் -குத்துவெட்டு – கொலைகள் பற்றிய காலப் பட்டியல்களின் தொகுப்பாகவே இருக்கும். பல நாடுகளில் பிரபுக்கள் குடும்பங்களும் வம்சாவளி முறையில் மூத்த மகனுக்கு பதவி -அதிகாரம் – உரிமைகள் சேர்ந்துவிடும் முறையும் இருந்தது. 1789-99-இல் பிரெஞ்சு நாட்டு மக்கள் நடத்திய புரட்சிக்குப் பிறகு ஐரோப்பாவில் பல நாடுகளில் மன்னராட்சி அகற்றப்பட்டு வெவ்வேறு வகையிலான மக்களாட்சி நிலை […]

October 23, 2013 admin
மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்! Running News

மத்திய – மாநில நிதி உறவு- ஓர அலசல்!

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள நிதிக்குழு ஆணையத்தைப் புறக்கணித்துவிட்டு, மத்திய நிதி அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த இரகுராம் ராஜன் குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு அளிக்க மத்திய அரசு முனைந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கீழ்க்கண்ட முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளார். 1. பின் தங்கிய மாநிலங்களின் தேவைகளை அறிந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்தக் குழு, பின் தங்கிய […]

October 22, 2013 admin
ஓட ஓட.. ஓட ஓட  தூரம் குறையலையா? Running News

ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?

இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம். குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் […]

October 21, 2013 admin
பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை! Running News

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம்.மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக் வலைத்தளங்களும் காரணம் என்பதைஸ் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும […]

October 20, 2013 admin
இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன் Running News

இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம்! By கிருத்திகாதரன்

சமீபகாலமாக அம்மா நான் பேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிக்க போறேன்”, அம்மா இப்ப எங்க கிளாஸ்ல எல்லாருக்கும் பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கு”, அப்படின்னு காலேஜ் பசங்க இல்லை பத்து வயசு பள்ளிக்கூட பசங்க கூட சொல்றது சகஜமா ஆயிடுச்சு.. உலகெங்கும் சமூக வலைத்தளங்கள் தற்பொழுது சக்கை போடு போடுகின்றன. அதற்கான பல உளவியல் காரணங்கள் உள்ளன. ஆனால் அதை பயன்படுத்தும் விதம்தான் இரு பக்கமும் கூரான கத்தியை பிடித்து இருக்கிறோம் என்று எண்ணம் கொள்ள செய்கிறது. இதற்கு லேட்டஸ்ட் […]

October 19, 2013 admin
தப்புக் கணக்கு போடக் கூடாது! Running News

தப்புக் கணக்கு போடக் கூடாது!

உலகின் எந்தப் பகுதியில் எது நடந்தாலும், உடனுக்குடன் அதை விரிவாகத் தெரிந்துகொள்ளும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; கடந்த 5 ஆண்டுகளாக “சமூக வலை தளங்களின்’ உதவியால் எல்லோருமே தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். எல்லோரிடமும் “கைப்பேசி’ என்று அழைக்கப்படும் “செல்போன்’ இருப்பதைப் போல, பெரும்பாலான நடுத்தரவர்க்க வீடுகளில் “இணையதள இணைப்புடன் கூடிய கணினி’ப் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எனவே எந்த ஒரு பொது விஷயம் குறித்தும் தங்களுடைய கருத்து என்ன என்பதை எளிதில் தெரிவிக்க எல்லோருக்கும் வாய்ப்பு […]

October 15, 2013 admin
கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்! Running News

கௌரவக் கடனாளியாக்கும் தவணைகளைத் தவிர்ப்போம்!

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் போன்ற சூழலால் தற்போது கிராமங்கள் நகரங்களாக மாறி வருகின்றன. அதற்கேற்ப மக்களின் வாழ்க்கைத் தரமும் மாறிவருகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய, பெரிய நகரங்களில் பெருகிவரும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கள் நிறுவனத்தின் பொருள்களை வாங்க வேண்டும் என்ற நுகர்வுக் கலாசாரத்தைத் திட்டமிட்டு வளர்க்கின்றன. மின்னணு சாதனங்களில் தொடங்கி மின்னும் தங்க நகைகள் வரையில் இப்படி தவணையில் விற்கப்படுகிறது. “0 சதவீதம்’ வட்டி, […]

October 14, 2013 admin
நாடு வளம்பெற காடுகளை காப்போம்!! Running News

நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி […]

October 13, 2013 admin
உடனடி செய்திகள்