32°C

Tag: <span>violence</span>

உ.பி. வன்முறை: விவசாயிகளுக்கு ஆறுதல் படுத்த கிளம்பிய பிரியங்கா காந்திக்கு தடுப்புக் காவல்! Exclusive

உ.பி. வன்முறை: விவசாயிகளுக்கு ஆறுதல் படுத்த கிளம்பிய பிரியங்கா காந்திக்கு தடுப்புக் காவல்!

உ. பி. மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக லக்கிம்பூர் சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், “இந்தச் சம்பவம் அரசு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அரசியலைக் கையில் எடுத்துள்ளதையே காட்டுகிறது. இது விவசாயிகளின் பூமி. பாஜகவின் பூமி அல்ல. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாரைச் சென்று நேரில் சந்திப்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால் நான் ஏதோ குற்றம் செய்வதுபோல் […]

October 4, 2021 admin
வன்முறைக் களமான டெல்லி :  கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்! Running News

வன்முறைக் களமான டெல்லி : கண்ணீர்ப் புகை, தடியடி, உயிரிழப்பு! – வீடியோக்கள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இந்நிலை யில் இந்த பேரணியின்போது, சில விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டைக்குள் தடையை மீறி நுழைந்தனர். அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது ஏறி கொடிகளைப் பறக்க விட்டனர். இந்த கொடி காலிஸ்தான் கொடி என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சிலர் இந்தியாவை காலிஸ்தான் பயங்கரவாதிகள் […]

January 26, 2021 admin
டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை! Running News

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

அண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த இரு சேனல்களுக்கும் நேற்று இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உத்தரவிட்டதை […]

March 7, 2020 admin
வட இந்தியா போறீங்களா? பீ கேர்ஃபுல் – பல்வேறு நாடுகள் எச்சரிக்கை! Running News

வட இந்தியா போறீங்களா? பீ கேர்ஃபுல் – பல்வேறு நாடுகள் எச்சரிக்கை!

அண்மையில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக வட இந்தியாவில் போராட்டம் நடந்து வருவதால், பல உலக நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகியவை, தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவுக்குச் செல்வதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், மத ரீதியிலான துன்புறுத்தல் களுக்கு ஆளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் […]

December 14, 2019 admin
குழந்தைகளுக்கெதிரான வன்முறை : இளைஞர்கள் ஒன்று கூடி தடுக்க த்ரிஷா அழைப்பு! Running News

குழந்தைகளுக்கெதிரான வன்முறை : இளைஞர்கள் ஒன்று கூடி தடுக்க த்ரிஷா அழைப்பு!

யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திர மான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டு வர இளைஞர்கள் இது குறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார் . தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2006-ல் ஆயிரங்களில் இருந்த குழந்தை கள் மீதான குற்றங்களின் எண்ணிக்கை, 2016-ல் லட்சங்களைத் தாண்டிவிட்டது. பத்து ஆண்டுகளில் 500 சதவீத அளவுக்குக் குற்றங்கள் […]

August 28, 2019 admin
நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே! Running News

நாட்டு மக்களின் அத்யாய தேவைகளை மறுப்பதும் வன்முறையே!

LKG படிக்க பையை முதுகில் மாட்டிவிட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு கல்லூரி முடித்து கடைசி நாள் அதில் இருந்து இறங்கிய ஒரு தலைமுறையை சேர்ந்தவர்கள் நாங்கள். சமூகம், அரசியல் சார்ந்த பெரிய இன்னல்களை சந்திக்காமல் வளர்ந்தவர்கள். எங்களுக்கு இருந்து பெரிய சவால்கள் என்றால் ‌அது ரிப்போர்ட் கார்டில் அப்பா கையெழுத்து வாங்குவது, ID cardஐ மறக்காமல் shave செய்துவிட்டு கல்லூரி செல்வது, Arrears clear செய்து வேலைக்கு சென்று education loanஐ அடைப்பது போன்ற தனிமனித பிரச்சினைகளே. கையை […]

April 12, 2018 admin
பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..! Running News

பஞ்சாப் + ஹரியானா வன்முறைகள் – செய்திக்குப் பின்னால்..!

நேற்று பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வன்முறைகள் திகைப்பளிக்கின்றன. ஒரு தனிமனிதனுக்கா -அதுவும் பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு ஆதரவாகவா இத்தனை அமளி என்று வியப்பும் திகைப்பும் மேலிடக் கேட்பவர்களுக்காக இந்தப் பதிவு. நேற்று தண்டிக்கப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங், தேரா சச்சா சௌதா என்ற ஆன்மீக (மத அமைப்பல்ல- அவர் உரை நிகழ்த்தும் மேடைகளில் எல்லா மதச் சின்னங்களும் இடம் பெற்றிருக்கும்) அமைப்பின் தலைவர். தேரா என்பது ஆசிரம போல. பஞ்சாபில் 9000 தேராக்கள் […]

August 26, 2017 admin
குடும்ப வன்முறை சட்டம் ; பெண்கள் + குழந்தைகள் மீதும் பாயலாம்; சுப்ரீம் கோர்ட்  உத்தரவு இந்தியா

குடும்ப வன்முறை சட்டம் ; பெண்கள் + குழந்தைகள் மீதும் பாயலாம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பெண்களை குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை ஐகோர்ட்டு விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் வருகிற ‘அடல்ட் மேல்’ (வயது வந்த ஆண்) என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட பெண், […]

October 10, 2016 admin
பெங்களூரில் அமைதி திரும்பியது! இந்தியா

பெங்களூரில் அமைதி திரும்பியது!

காவிரி நதிநீர் விவகாரம் காரணமாக கர்நாடகாவில் கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்த பதற்றமான சூழ்நிலை தணிந்து, தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த நகரமாக பெங்களூருவின் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்களின் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், உணவகங்கள் இன்று காலை வழக்கம் போல மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவையும் துவங்கியுள்ளது. சாலைகளிலும் போக்குவரத்து […]

September 14, 2016 admin
கலவர பூமியான மதுராவில் போலீஸ் ஆபீசர்கள் உள்பட 24 பேர் பலி இந்தியா

கலவர பூமியான மதுராவில் போலீஸ் ஆபீசர்கள் உள்பட 24 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் ஜவகர்பாத் பகுதியில் 260 ஏக்கர் நிலபரப்பு கொண்ட பூங்காவை “சத்தியா கிரஹிகள்” என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் கடந்த 2 வருடமாக ஆக்கிரமித்து கொண்டனர். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற அலகாபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவு இருப்பினும் ஆக்கிரமிப்பாளர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வியை தழுவினர். பூங்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களை நேற்று போலீசார் வெளியேற்ற முயற்சி செய்தபோது மோதல் வெடித்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதும் […]

June 3, 2016 admin