Exclusive
ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனை!- மான் கி பாத்-தில் பிரதமர் மோடி உரை முழு விபரம்!
இந்திய பிரதமர் மோடி 2014 முதல் ‛மான் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.மேலும் சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுபவதற்கான சாராம்சத்தை பொதுமக்களிடம் இருந்து அவர் கேட்டிருந்தார். பல்வேறு […]