32°C

Tag: <span>PM Modi</span>

ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனை!- மான் கி பாத்-தில் பிரதமர் மோடி உரை முழு விபரம்! Exclusive

ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாத நாள் என்ற பரிசோதனை!- மான் கி பாத்-தில் பிரதமர் மோடி உரை முழு விபரம்!

இந்திய பிரதமர் மோடி 2014 முதல் ‛மான் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களில் சேவையை அவர் பாராட்டுவதுன், நாட்டின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அவர் எடுத்து கூறி வருவதை பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டுள்ளார்.மேலும் சமீபத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசுபவதற்கான சாராம்சத்தை பொதுமக்களிடம் இருந்து அவர் கேட்டிருந்தார். பல்வேறு […]

April 24, 2022 admin
அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா? Exclusive

அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா?

கணிக்க முடிவது.. சமீபத்தில் வெளியான வாக்குமூலங்களை பார்க்கும்போது, சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் கூட மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்து பேசவில்லை..! ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இதே திரைதான் போடப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் உட்பட அனைவரும் இதில் அடக்கம்போல. ஓ பன்னீர்செல்வமே இப்போது எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்..! ஆனால் அப்போலோ ஓனர், அப்படி வெளிவட்டத்திலேயே இருந்திருக்க முடியாது. சிகிச்சை தொடர்பாக தன்னைப் பற்றிய எந்த தகவல்களும் வெளியே வரவே கூடாது என்று ஜெயலலிதா கடுமையாக […]

March 22, 2022 admin
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இடமில்லை! Exclusive

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இடமில்லை!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது. மிகவும் பிரபலமான சுதந்திர […]

January 17, 2022 admin
தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு! Exclusive

தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு!

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெருமளவில் இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதை […]

January 16, 2022 admin
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீட்கபட்ட விவகாரம்! Exclusive

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீட்கபட்ட விவகாரம்!

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்தவர்கள், “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது” என்ற பதிவை வெளியிட்டனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். உடனடியாக ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீட்கப்பட்டு, அதில் இருந்து வெளியிடப்பட்ட பதிவும் டெலிட் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குபவர், அரசின் திட்டங்கள், அரசு தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக […]

December 12, 2021 admin
நான் பூமியைச் சேர்ந்த பெண் – அசர வைத்த திருவண்ணாமலை சிறுமி! Exclusive

நான் பூமியைச் சேர்ந்த பெண் – அசர வைத்த திருவண்ணாமலை சிறுமி!

“நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செய்யத் தொடங்குங்கள். இந்த புவி வெப்பமயமாதலை தடுக்க வெற்று வாக்குறுதிகளை அளிக்காமல், அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்” என பேசி உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி சர்வதேச கவனம் பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வினிஷா […]

November 3, 2021 admin
நம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி! Exclusive

நம்ம இந்தியாவுக்கு வாங்கம்மா – கமலா ஹாரீஸூக்கு அழைப்பு விடுத்த மோடி!

அமெரிக்கா சென்றுள்ள மோடி நேற்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸை சந்தித்து பேசினார், பல்வேறு விஷயங்களை பேசிய அவர், இந்திய வம்சமான கமலாவினை இந்தியாவுக்கு வர அழைப்பு விடுத்தார். கமலாவுடனான பேச்சில் இந்திய பிரதமர் சில விஷயங்களில் கமலாவினை அவர் வாயாலே பாகிஸ்தான் ஆப்கனில் தூண்டிவிடும் தீவிரவாதம் பற்றி பேசவைத்தது பெரும் வெற்றி, கமலா ஹாரீசும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை வெளிப்படையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அதிபர் […]

September 24, 2021 admin
ஜம்மு காஷ்மீர் ; அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர்  மோடி  ஆலோசனை! Exclusive

ஜம்மு காஷ்மீர் ; அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இன்னும் சில விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. […]

June 24, 2021 admin
பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! Exclusive

பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் சொன்னது இதுதான்: “கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் எங்களிடத்திலே வெளிப்படையாகக் தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கையையும் அவரிடம் கொடுத்துள்ளோம். கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு […]

June 17, 2021 admin
நேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை!? Exclusive

நேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை!?

மாண்புமிகு மனதின் குரல் (மன்கிபாத்) பிரதமர் நமோ நேற்று அடிசினலாக மக்களிடம் உரையாற்றினார். அப்போது, “மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவழிக்க தேவையில்லை. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 சதவீதத்தை ஒன்றிய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யும். மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி பயன்படுத்தலாம்” என்றார். தனியார் மருத்துவமனைகளுக்கு ஏன் 25 சதவீதம்.? என எழும் கேள்வியை அப்படியே ஓரங்கட்டி, வேறு விஷயத்தைப் பார்ப்போம். எங்கே தடுப்பூசி.?, எங்கே தடுப்பூசி.? என பாவப்பட்ட […]

June 8, 2021 admin