32°C

Tag: <span>PM Modi</span>

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்! Exclusive

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று மிக முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு இடையே நடைபெற்றது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதன்முறையாகக் கலந்துகொண்டார். பிரதமருக்கு எதிர்வரிசையில் அமர்ந்து, தமிழக மக்களின் உரிமைகளையும் மாநிலத்தின் பிராந்தியத் தேவைகளையும் மிக கம்பீரமாகப் […]

June 11, 2026 admin
ஜம்மு & காஷ்மீரில் ‘இசட்-மோர் சுரங்கப்பாதை- பிரதமர் திறந்து வைத்தார்! Exclusive

ஜம்மு & காஷ்மீரில் ‘இசட்-மோர் சுரங்கப்பாதை- பிரதமர் திறந்து வைத்தார்!

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான ‘இசட்-மோர்’ (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலங்களில் சோனாமார்க் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான பயணத்தை உறுதிசெய்கிறது. பனிமூட்டம் காரணமாக சாலைகள் மூடப்படும் பிரச்சினையை தீர்க்கும் என்ற நம்பிக்கையிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடுமையான பருவநிலைகளை பொருட்படுத்தாமல் சுரங்கப் பாதை கட்டுமானத்துக்கு அயராது பணியாற்றிய தொழிலாளர்களை சந்தித்து, பிரதமர் மோடி பாராட்டினார். பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, டாக்டர். ஜிதேந்திர […]

January 13, 2025 admin
பிரதமர் மோடி- போப் பிரான்சிஸ் சந்திப்பு குறித்து கேலி -கேரள காங்கிரஸ் மன்னிப்பு! . Exclusive

பிரதமர் மோடி- போப் பிரான்சிஸ் சந்திப்பு குறித்து கேலி -கேரள காங்கிரஸ் மன்னிப்பு! .

ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார். இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார். மோடியை போப் […]

June 17, 2024 admin
இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI சேவைகள் தொடக்கம்! Exclusive

இலங்கை மற்றும் மொரீஷியஸில் இந்தியாவின் UPI சேவைகள் தொடக்கம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகமான யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் நாளை பிற்பகல் 1 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கின்றனர். நிதித் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா முன்னோடியாக உருவெடுத்துள்ளது. நமது வளர்ச்சி அனுபவங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள […]

February 11, 2024 admin
சரண் சிங், பி.வி.நரசிம்மராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது! Exclusive

சரண் சிங், பி.வி.நரசிம்மராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது!

நம் நாட்டில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் […]

February 9, 2024 admin
காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? மோடி பேச்சு முழு விபரம்! Exclusive

காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன? மோடி பேச்சு முழு விபரம்!

‘இந்தியர்கள் சோம்பேறிகள், மெதுவாகவே வேலை செய்வார்கள், அவர்களுக்கு போதிய அறிவுகிடையாது’ என்று நேரு நினைத்தார். இந்திரா காந்தியும் அதே கருத்துகளை கொண்டிருந்தார். இந்திய மக்களின் திறமை, வேகத்தை காங்கிரஸ் தவறாக மதிப்பிட்டது. இதுவே காங்கிரஸ் அரசுகளின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றியப் போது குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அவரது உரைக்கு […]

February 6, 2024 admin
இன்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம், சிறப்பு சடங்குகள்!- மோடி அறிவிப்பு Exclusive

இன்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம், சிறப்பு சடங்குகள்!- மோடி அறிவிப்பு

சில பல சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல் நடக்க இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாவிஷேகத்திற்காக பல பக்தர்களும் தங்களுக்கு விருப்ப விரத முறைகளையும் கடைபிடிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தான் இந்த கோயில் விழாவில் இந்திய மக்களின் பிரதிநிதியாக கலந்து கொள்ள கடவுள் என்னைப் படைத்துள்ள நிலையில் இன்று முதல் சிறப்பு பூஜை மேற்கொள்கிறேன் என்று பெருமிதப்பட்டு ஆடியோ செய்தியை வெளியிட்டு பரவசப்பட்டுள்ளார். உ.பியிலுள்ள அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோஉஇல் திறப்பு விழா […]

January 12, 2024 admin
பிரதமர் மோடிக்கு நியூஸ் மேக்கர் விருது- இந்தியா டுடே வழங்கியது! Exclusive

பிரதமர் மோடிக்கு நியூஸ் மேக்கர் விருது- இந்தியா டுடே வழங்கியது!

பிரதமர் மோடி பல்வேறு உயரிய விருதுகளை வாங்குவது என்பது வாடிக்கை. அவர் ஏகப்பட்ட நாடுகளின் உயரிய விருதுகளை அநாயசமாக பெற்றுள்ளார். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் எகிப்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் தி நைல், மே மாதம் பப்புவா நியூ கினியாவின் கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோஹு, பலாவ் குடியரசின் […]

December 30, 2023 admin
அறவுணர்வற்ற சௌகிதார்கள்! Exclusive

அறவுணர்வற்ற சௌகிதார்கள்!

நேற்று வரை 143 எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். சஸ்பெண்ட்டுக்குக் காரணம் இவர்கள் அவை நடைபெற விடாமல் தடுத்தார்கள் என்பதுதான். அப்படித் தடுத்ததற்குக் காரணம் இவர்கள் வைத்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற மறுத்து வருவதுதான். அது என்ன கோரிக்கை: நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளித்து கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதுதான்.உள்நாட்டுப் பாதுகாப்பு அமித் ஷா வசம்தான் இருக்கிறது. நாடாளுமன்றப் பாதுகாப்பும் அமித் ஷாவின் கீழ்தான் […]

December 22, 2023 admin
இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேகமான நமோ – பாரத்  ரயில் – பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்! . Exclusive

இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேகமான நமோ – பாரத் ரயில் – பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்! .

நம் நாட்டின் முதல் செமி ஹைஸ்பீடு பிராந்திய ரயில் சேவையான ‘நமோ பாரத்’ சேவையை உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ ரயில் நிலையங்களை இணைக்கும் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம், இந்தியாவில் மிதல் பிராந்திய விரைவு ரயில் சேவை (ஆர்ஆர்டிஎஸ்) செயல்பாட்டுக்கு வந்துள்ளது.முன்னதாக, பிராந்திய விரைவு ரயில் சேவையான (Regional Rapid Train Service) இதன் பெயர் ‘ரேபிட் எக்ஸ்’ […]

October 20, 2023 admin