32°C

Tag: <span>Madras high court</span>

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்! Exclusive

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள்!

மெட்ராஸ் ஐகோர்ட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம். காலிப்பணியிடங்கள்: Additional Advocate Generator, Special Government Pleader மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 37 பணியிடங்கள் […]

July 10, 2024 admin
சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியிட வாய்ப்பு! Exclusive

சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியிட வாய்ப்பு!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது மெட்ராஸ் ஐகோர்ட் எனப்படும் சென்னை உயர்நீதி மன்றம். இந்த உயர்நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது..! இப்பேர்பட்ட கோர்ட்டில் எக்சாமினர் 60, ரீடர் 11, சீனியர் பைலிப் 100, ஜூனியர் பைலிப் 242, பிராசஸ் ரைட்டர் 1, ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் 53, டிரைவர் 27, காப்பியிஸ்ட் அட்டென்டர் (நகல் பிரிவு உதவியாளர்)16, ஆபிஸ் அசிஸ்டென்ட் 638, துாய்மை 202, தோட்டம் 12, […]

May 2, 2024 admin
ஐகோர்ட்டில் டெலிபோன் ஆபரேட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 33 பணியிட வாய்ப்பு!. Exclusive

ஐகோர்ட்டில் டெலிபோன் ஆபரேட்டர், ஜெராக்ஸ் மெஷின் ஆப்ரேட்டர் உள்ளிட்ட 33 பணியிட வாய்ப்பு!.

சென்னை ஐகோர்ட்டில் தற்போது டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலை டிகிரி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்களுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்கள் இப்பணியிடங்களுக்கு இன்று முதல் 13.02.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், டைப்பிஸ்ட் பணிக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரியுடன் தமிழ், ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் ஹையர் […]

January 16, 2024 admin
தோனி  தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை! Exclusive

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி […]

December 15, 2023 admin
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு! Exclusive

சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு!

சென்னை ஐகோர்ட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு நீதித்துறை அகாடமியில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Research Fellow காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : Post Graduate in Law படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் […]

October 16, 2023 admin
தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு. Exclusive

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கி -மெட்ராஸ் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு.

1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு 99 ஆண்டுகள் குத்தைகைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், 1970 டிச.18-ம் தேதி குதிரைக்கு கடிவாளம் போடும் விதமாக இந்த இடத்திற்கான வாடகையை உயர்த்துவது தொடர்பாக விளக்கமளிக்கும்படி மாம்பலம் – கிண்டி தாசில்தாரர் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார். வாடகை உயர்த்துவது குறித்த எந்த பிரிவும் […]

March 29, 2023 admin
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு! Exclusive

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பாஜக வழக்கறிஞர் நியமனம் குறித்து எதிர்த்து மனு!

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில், அப்பட்டியலில் குறிப்பாக சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக இருக்கும் விக்டோரியா கவுரியை ஐகோர்ட் நீதிபதியாக நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் கொலிஜியத்தின் பரிந்துரைக்கு எதிராகவும், ஐகோர்ட் நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிப்பதற்கு எதிராகவும் சென்னை ஐகோர்ட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் சுமார் […]

February 6, 2023 admin
ஆர்.எஸ்.எஸ் பேரணி : கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர 44 இடங்களில் அனுமதி -மெட்ராஸ் ஐகோர்ட். Exclusive

ஆர்.எஸ்.எஸ் பேரணி : கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர 44 இடங்களில் அனுமதி -மெட்ராஸ் ஐகோர்ட்.

பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்தில் நீண்ட வருடங்களாகப் பேரணி நடத்த முயன்று வந்த நிலையில், அதற்கு தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா மற்றும் கலைஞர் ஆகியோர் அனுமதி வழங்கவில்லை. பேரணி தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே பேரணிக்குத் தடை என்ற அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகும்.. நீதிமன்றத்திலும் தமிழக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த அமைப்புக்கு இதுவரை பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாகக் கடந்த மாதம் அக்டோபர் 2ம் தேதி […]

November 4, 2022 admin
சென்னை ஐகோர்ட் சென்னை தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்! Exclusive

சென்னை ஐகோர்ட் சென்னை தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்!

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி செப்டம்பர் 12-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.துரைசாமி, கடந்த 1960-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி பிறந்தார். இவர் இளநிலை வணிகவியல் (B.Com) பட்டப்படிப்பை முடித்து, […]

September 6, 2022 admin
மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி! Election Special

மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் ஜாப் ரெடி!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது: 1.7.2021 அடிப்படையில் 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து […]

June 2, 2022 admin