32°C

Tag: <span>சீமான்</span>

ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱 Exclusive

ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱

மலேசிய மண்ணில் கடந்த 27 ஆண்டுகளாக நேர்மையான ஊடகப் பணியால் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ குழுமம், இப்போது தனது கிளையைச் சென்னையில் கம்பீரமாகத் தொடங்கியுள்ளது. அரசியலும் சினிமாவும் கைகோர்த்த இந்த விழாவில், ஒரு புதிய ஊடகத்தின் வருகை தமிழகச் சூழலில் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பல ஆளுமைகள் சுட்டிக்காட்டினர். அரசியல் ஆளுமைகளின் ‘நம்பிக்கை’: விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பிடியில் இருக்கும் சூழலில், […]

February 17, 2026 admin
சீமான் நடத்திய ஆடு – மாடுகளின் மாநாடு: கால்நடைகளின் சார்பாக பேசியதன் முழு விபரம்! Exclusive

சீமான் நடத்திய ஆடு – மாடுகளின் மாநாடு: கால்நடைகளின் சார்பாக பேசியதன் முழு விபரம்!

மதுரை மாவட்டம் விராதனூரில் நேற்று (ஜூலை 10, 2025) நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற முழக்கத்துடன் ஆடு – மாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு வழக்கமான அரசியல் கூட்டங்களில் இருந்து மாறுபட்டு, கால்நடைகளின் உரிமைகளுக்காகவும், மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கவும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது. மாநாட்டின் சிறப்பம்சங்கள்: கால்நடைகளின் பங்கேற்பு: மாநாட்டு மேடைக்கு முன்பாகவே கொட்டடி அமைத்து கிடை மாடுகளும், கிடை ஆடுகளும் தனியாகப் பிரிக்கப்பட்டு […]

July 11, 2025 admin
கள் இறக்கும் தடை நீக்கக் கோரி சீமான் நூதனப் போராட்டம்! வீடியோ! Exclusive

கள் இறக்கும் தடை நீக்கக் கோரி சீமான் நூதனப் போராட்டம்! வீடியோ!

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு கள் தொடர்பான எந்தவித  புரிதல்களும் இருப்பதாக தெரியவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போன்றோர் கள் இறக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவேண்டும் என்கிறார்கள். கள் இறக்குவதற்கு எதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். கள் ஒரு உணவு பொருள். போதைப்பொருள் இல்லை. கள் இறக்குவது உரிமை என்று அரசியலமைப்பு சட்டம் மூலம் தெளிவாகிறது. தமிழ்நாடு அரசு இந்த உரிமையை பனை தொழிலாளர்களிடம் இருந்து பறித்துக்கொண்டது. உலக […]

June 15, 2025 admin
‘நிழற்குடை’ படத்தின் இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா Exclusive

‘நிழற்குடை’ படத்தின் இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..!தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.தமிழ்நாடு மற்றும் புதுவையின் […]

April 26, 2025 admin
சீமான் வீட்டில் TRESPASS செய்த ஸ்டாலின் போலீஸ்!. Exclusive

சீமான் வீட்டில் TRESPASS செய்த ஸ்டாலின் போலீஸ்!.

சீமான் வீட்டு முன்பாக இன்று நடந்த சம்பவம், ஒரு அத்துமீறல்- TRESPASS. முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட ஒன்று.இதை இப்படித்தான் முடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டுள்ளார்கள்.வீடியோ ஆதாரங்களின்படி அப்படி பார்க்க முடிகிறது.சம்மனை ஒட்ட வந்தது வளரசவாக்கம் போலீஸ். சீமான் வீடு நீலாங்கரை ஏரியா என்பதால் அந்த சரகத்தைச் சேர்ந்த காவலர்கள் உடன் இருந்திருக்கலாம்.தவறில்லை. வந்தார்கள், சம்மனை ஒட்டினார்கள். புகைப்படம் எடுத்தார்கள், சாட்சிகளை கூறிவிட்டு கிளம்பினார்கள். அவ்வளவுதான், சட்டப்படி அவர்களின் வேலை முடிந்தது.அதன் பிறகு கடும் மழைவந்து, நனைந்து […]

February 27, 2025 admin
பெரியாரைக் கொண்டாட வைத்த சீமானுக்கு நன்றி! Exclusive

பெரியாரைக் கொண்டாட வைத்த சீமானுக்கு நன்றி!

பெரியாரை ஏற்பவர்கள் அவரின் அத்தனை சிந்தனைகளையும் ஏற்பதில்லை. ஏற்க அவசியமும் இல்லை. பெரியார் என்றில்லை..!எந்த சிந்தனையாளராக இருந்தாலும் அவரின் அத்தனைக் கருத்துக்களும் ஏற்புடையதாக இருக்காது. அவரவர் பின்னணி மற்றும் அறிவுக்கேற்ப சில கருத்துக்களுடன் முரண்கள் தோன்றும். திருக்குறள் உலகத்திற்கே பொது மறை என்கிறோம். அதில் சிலருக்கு கடவுள் வாழ்த்து, மறு ஜென்மம், மோட்சம் தொடர்பான கருத்துக்களை ஏற்கவியலாது. சிலருக்கு புலால் மறுப்பை ஏற்க முடியாது. சிலருக்கு பெண்களைக் குறைவாய் கருதி ஆணாதிக்கம் எட்டிப் பார்க்கும் குறள்களை ஏற்கவியலாது. […]

January 28, 2025 admin
வெட்டி விவாதங்களே சமூகப்பரப்பை நிறைக்கின்றன! Exclusive

வெட்டி விவாதங்களே சமூகப்பரப்பை நிறைக்கின்றன!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக, எப்படியெல்லாம் சட்ட விரோதமான மற்றும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வழிகளில் நம் மக்கள் முயல்கிறார்கள் என்று தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இப்படியான சட்ட விரோத குடியேறிகளின் பட்டியலில் குஜராத் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இதற்கு உதவும் நூதனமான ஏஜென்சிகள் நிறைய உண்டு அங்கே. அத்தகைய இந்தியர்கள் பதினெட்டாயிரம் பேரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் வேலையில் அமெரிக்க நிர்வாகம் மும்முரமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். இப்போதைக்கு […]

January 23, 2025 admin
சீமான் அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும்! Exclusive

சீமான் அரசியல் அஸ்தமனமும் பெரியாரின் பெயரால் முடித்து வைக்கப்படும்!

நீங்கள் ஒரு அறிவு ஜீவியாக இருப்பீர்களோ, நீங்கள் ஒரு புரட்சிக்காரனாக இருப்பீர்களோ, நீங்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்களின் விடுதலைக்காகப் பிறப்பெடுத்திருக்கும் மீட்பரோ என்று ஒரு தோற்றத்தை உருவாக்க மிக எளிய வழி, பெரியாரைத் தூற்றுவது… ! திராவிடத்தின் பெயரில் பெரியார் தான் இங்கிருந்த சகல சௌபாக்கியங்களையும் மடை மாற்றித் தெலுங்கர்களுக்கும், கன்னடர்களுக்கும் தமிழினத்தின் உயரிய பல்வேறு பண்புகளையும், உடமைகளையும் கூறு போட்டு விற்று விட்டார் என்று புரட்சிக் குரல் எழுப்புவது…!தற்போது அது சீமானின் வழியாக அரசியலுக்குள் […]

January 9, 2025 admin
என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?- சீமான் ஆவேசம்! Exclusive

என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?- சீமான் ஆவேசம்!

”உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா, எங்களுக்கு இல்லையா?. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் பலரும் பேசிய நிலையில், இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்”என வருண்குமார் ஐபிஎஸ்-சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் […]

December 5, 2024 admin
தமிழக கட்சிகளுக்கும், புலிகளுக்குமான தொடர்பு – கொஞ்சம் அலசல்! Exclusive

தமிழக கட்சிகளுக்கும், புலிகளுக்குமான தொடர்பு – கொஞ்சம் அலசல்!

ஆண்டன் பாலசிங்கம் தனது “விடுதலை” நூலில் தமிழக அரசியலுக்குள் ஈழப்போராட்டமும், அதன் தாக்கமும் எப்படி நுழைந்தது என்று மிகத்தெளிவாக எந்த சார்பு நிலையும் இல்லாமல் எழுதி இருக்கிறார்.கலைஞரும், எம்ஜியாரும் தனித்தனியாக ஈழப்போராட்டக் குழுக்களை அழைத்துப் பேசுவதற்கு முயற்சி செய்தது, கெடுவாய்ப்பாக பிரபாகரனின் குழு கலைஞர் ஒருங்கிணைத்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.எம்.ஜி.ஆருடன் விடுதலைப்புலிகள் அமைப்பு காட்டிய நெருக்கம், முதன்முதலாக எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தொகையை அவர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்காக வழங்கியது. அப்போது துவங்கி 1985 வரை தமிழகத்தில் […]

November 28, 2024 admin