மெட்ராஸ் ஐகோர்ட்டில் ஸ்வீப்பர் சானிட்டரி ஒர்க்கர் ஜாப் ரெடி!
சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள துப்புரவாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 127
பணியின் தன்மை: துப்புரவாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்
வயது வரம்பு: 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
கட்டணம்: ரூ.250/- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 20.07.2017
மேலும் விவரங்களுக்கு ஆந்தை வேலை வாய்ப்பு என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.