Exclusive
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்!
சுயமரியாதை எனும் சுடர் ஏந்தி தமிழகத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியார், அவர் ஏற்றிய தீபத்தை அறிவாயுதம் கொண்டு தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைத்த பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் இதயக்கனியாக, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அவரின் கொள்கைகளை நிறைவேற்றிடும் உண்மையான அக்கறையோடு இயக்கம் கண்டவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித்தலைவரின் வழியில் தமிழ்நாட்டின் நலன்கள், தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் […]