32°C
விளம்பரம்
Advertisement

Exclusive

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்! Exclusive

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்!

சுயமரியாதை எனும் சுடர் ஏந்தி தமிழகத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியார், அவர் ஏற்றிய தீபத்தை அறிவாயுதம் கொண்டு தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைத்த பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் இதயக்கனியாக, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அவரின் கொள்கைகளை நிறைவேற்றிடும் உண்மையான அக்கறையோடு இயக்கம் கண்டவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித்தலைவரின் வழியில் தமிழ்நாட்டின் நலன்கள், தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் […]

March 12, 2021 admin
இந்தியாவின் முதல் அட்வகேட் ஜெனரல்- வி.பாஷ்யம் அய்யங்கார்! Exclusive

இந்தியாவின் முதல் அட்வகேட் ஜெனரல்- வி.பாஷ்யம் அய்யங்கார்!

‘உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு சிலை வைப்பதா? அதை தரிசனம் செய்துவிட்டுத்தான் நாங்கள் நீதிமன்றத்திற்குள் வரவேண்டுமா? அதெல்லாம் முடியவே முடியாது’ என்று ஒரேயடியாக நீதிபதிகள் அடம் பிடித்தார்கள். வழக்கறிஞர்கள் சிலர் விடவே இல்லை. தொடர்ந்து போராடி, அவர் மறைந்து 19 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக சிலை வைத்தார்கள். புகழ் பெற்ற சிற்பி எம்.எஸ்.நாகப்பா தத்ரூபமாக வடித்த அந்த சிலை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த பிறகு, நீதிபதிகள் வேறு விதமாக வெறுப்பைக் காட்டினர். சென்னை உயர்நீதிமன்றத்தின் வடக்குப் பக்க […]

November 18, 2020 admin
இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923 Exclusive

இன்சுலின் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட நாள்: ஏப்.15- 1923

“உங்களுக்கு சுகர் இல்லையா?” என்று சாதாரணமாக விசாரித்து முகத்தைச் சுளித்து கொள்ளும் அளவுக்கு இன்று சர்க்கரை நோய் பரவாலகிவிட்டது. அதன் சிகிச்சைகளும் எளிதாகிவிட்டன. காரணம், நீரிழிவுக்கான ஆணிவேரையும் தீர்வையும் நாம் கண்டுபிடித்துவிட்டோம். நாம் உண்ணும் உணவு குளுக்கோஸ் எனும் சர்க்கரையாக ரத்தத்தில் சென்று மாற்றமடைகிறது என்பதையும், அந்தச் சர்க்கரையின் அளவை கணையத்தில் சுரக்கும் இன்சுலின் கட்டுப் படுத்துகிறது என்பதையும் 1869ம் ஆண்டு ஜெர்மனை சேர்ந்த மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் பால் லாங்கர்ஹேன்ஸ் என்பவர்தான் முதலில் கண்டுபிடிச்சார். அதுவும் எப்படி-ங்கறீங்க? […]

April 15, 2020 admin
”ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி! Exclusive

”ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி!

வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில், லால்பகதூர் சாஸ்திரி இதே நாளில் (ஜனவரி 11 – 1966)மாரடைப்பால் திடீரென்று காலமானார். ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில், பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் நடத்திய பேச்சு வார்த்தை வெற்றி பெற்று, 1966 ஜனவரி 10ந்தேதி இரவு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த மந்திரி நந்தாவுக்கு டெலிபோன் செய்து சாஸ்திரி பேசினார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். […]

January 11, 2019 admin
உலக சிங்கங்கள் தினம்! Exclusive

உலக சிங்கங்கள் தினம்!

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.  ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும்போது, அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப் பரவல் இயற்கையாய் நடைபெறுகிறது. இது போல […]

August 10, 2018 admin
ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22 Exclusive

ஜான் எஃப் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் – நவம்பர் 22

ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி என்ற ஜான் எஃப் கென்னடி 1917-ம் ஆண்டு மே 29-ந்தேதி பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவின் 35-வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.இரண்டாம் உலகப்போரின்போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்வானார். மேலவை (செனட்) […]

November 22, 2016 admin
சர்.சி.வி.இராமன்! – நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் Exclusive

சர்.சி.வி.இராமன்! – நோபல் பரிசை வென்ற முதல் தமிழர்

நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் ‘சர்’ சி.வி. ராமன். 1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு […]

November 7, 2016 admin
நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947 Exclusive

நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947

ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்கம் என்று அல்ப்பறை செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல் தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்….! அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணைந்தே ஆக வேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்…தனித்திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை […]

October 27, 2016 admin
“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று Exclusive

“வாட்டர் கேட்” ஊழல் அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் பதவி இழந்த நாளின்று

அமெரிக்காவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 4 ஆண்டுகளே. ஒருவர் இருமுறை பதவி வகிக்கலாம். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் தன்னுடைய 55_வது வயதில் 1968_ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972_ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி) தலைமையகம் இயங்கும் “வாட்டர் கேட்” மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் […]

August 8, 2016 admin
உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்! மறக்க முடியுமா

உலக செவிலியர் நாள் கொண்டாட காரணமான நைட்டிங்கேல்!

உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. நர்சுகள் என்று பெரும்பாலானோரால் சொல்லப்படும் செவிலியர்கள் இந்த சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. அதிலும் ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளையொட்டியே இந்த உலக செவிலியர் தினம் கொண்டாடப் படுகிறது.1820-ல் இத்தாலியின் ஃப்ளாரன்ஸில் பிறந்த நைட்டிங்கேல், நவீன செவிலியியல் முறையை உருவாக்கியவர். 1853-ல் கிரைமிய போரின்போது, காயமடைந்த […]

May 12, 2014 admin
உடனடி செய்திகள்