32°C

Tag: <span>Modi</span>

பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர்  மோடி கண்டுகறதில்லை! Running News

பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர் மோடி கண்டுகறதில்லை!

சர்வ தேச அளவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போ தைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு இவர் ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து, அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.1799 ஆம் ஆண்டு வெஸ்லி பிரபு பத்திரிக்கைகளுக்கான புதிய […]

April 21, 2016 admin
இணையதளங்களில் ‌சூப்பர் ஸ்டார் மோடி  -தி டைம் Running News

இணையதளங்களில் ‌சூப்பர் ஸ்டார் மோடி -தி டைம்

இணையதளங்களில் ‌புகழ் பெற்ற முக்கிய நபர்களில் ஒருவராக, இரண்டாவது ஆண்டாக பிரதமர் நரேந்திர மோடி திகழ்வதாக அமெரிக்காவின் டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருக்கும் டொனால்டு டிரம்ப், டிவி நடிகை கிம் காதர்சன், அவரது கணவர் கயனி வெஸ்ட், ஜே.கே. ரவ்லிங், முன்னால் ஒலிம்பிக் அத்லெட்டிக் வீரர் கெடியல் ஜென்னர், கால்பந்து வீரர கிறிஸ்டினா ரொனால்டோ, ஆகியோரும் இடம் பெற்று […]

March 18, 2016 admin
வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு  ஆர்மி மேனின்  கடிதாசு Running News

வாழும் கலை ரவிஷங்கர்க்கு பாலம் போட இந்திய ராணுவம்! மோடிக்கு ஆர்மி மேனின் கடிதாசு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் ‘வாழும் கலை’ நிகழ்ச்சி யமுனை நதிக்கரையில் நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் பாலம் அமைக்கும் பணிக்கு இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இச்செய்தி கேட்டு ராணுவ வீரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு : மதிப்பிற்குரிய பிரதம அமைச்சர் மாண்புமிகு மோடிஜிக்கு, எல்லையில் இருந்து இக்கடிதம் எழுதும் என்னை தேச துரோக வழக்கில் உள்ளே தள்ளி உதைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஜம்முவில் […]

March 10, 2016 admin
பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஆண்கள் யார்? – பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநாட்டில் மோடி பேச்சு Running News

பெண்களுக்கு அதிகாரம் வழங்க ஆண்கள் யார்? – பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாநாட்டில் மோடி பேச்சு

டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில், முதன்முதலாக 2 நாள் தேசிய பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், எம்.எல்.சி.க்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முடித்து வைத்து பேசிய அவர், “இன்றைக்கு எழுந்துள்ள கேள்வி, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து அல்ல.ஏற்கனவே அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு அதிகாரம் வழங்க ஆண் கள் யார்? பெண்களின் இன்றைய தேவை, அவர்கள் தங்களது உள்ளார்ந்த பலத்தை தெரிந்துகொள்வதுதான். பெண்களுடைய உள்ளார்ந்த பலம், […]

March 7, 2016 admin
நம்ம பி எம்  மோடி ஒய்ப்  யசோதா பென் உண்ணாவிரதம்! Running News

நம்ம பி எம் மோடி ஒய்ப் யசோதா பென் உண்ணாவிரதம்!

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மும்பையில் மழைக்காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, “குட் சாமரிட்டன் மிஷன்’ என்ற அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் வெள்ளிக்கிழமை முழுவதும் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “மழைக் காலத்தில் குடிசைகள் இடிக்கப்படுவது குடிசைவாதிகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்’ என்றார். முன்னதாக கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது, மோடி தனது வேட்பு மனுவில் தனக்கு திருமணம் […]

February 13, 2016 admin
ஆயுர் வேத சிகிச்சை ஆரோக்கியம் தருவதுடன்  செலவும் கம்மியாக்கும்! – மோடி  தகவல் Running News

ஆயுர் வேத சிகிச்சை ஆரோக்கியம் தருவதுடன் செலவும் கம்மியாக்கும்! – மோடி தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உலக ஆயுர்வேத திருவிழா 5 நாட்கள் நடக்கிறது. இதில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “மத்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் ஊக்குவித்து வருகிறது. ஆராய்ச்சி களை ஒழுங்குமுறைப்படுத்துதல், தரமான உற்பத்தியில் உரிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் இதனை செயல்படுத்தி வருகிறது.அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கட்டணம் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய […]

February 3, 2016 admin
மோடி ரேடியோ ஸ்பீச்சை கேட்கணுமா? 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்க! Running News

மோடி ரேடியோ ஸ்பீச்சை கேட்கணுமா? 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்க!

பிரதமர் நரேந்திர மோடி. ‘மான் கீ பாத்’ (மனதிலிருந்து பேசுகிறேன்) என்ற நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார் இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சியில் இன்று மோடி பேசுகையில், இந்த உரையை நாட்டு மக்களுக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.மேலும் மான் கீ பாத் நிகழ்ச்சியை கைப்பேசிகளிலும் கேட்கும் வகையில் தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. 81908 81908 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுப்பதன் மூலம் நிகழ்ச்சியை […]

January 31, 2016 admin
“மோடி என்ன செய்தார்?” –   ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடக்கிய  மோடி ஸ்பீச் Running News

“மோடி என்ன செய்தார்?” – ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடக்கிய மோடி ஸ்பீச்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி அது குறித்த திட்ட அறிக்கையை வெளியிட்டார். “தொடங்கிடு இந்தியா (‘ஸ்டார்ட் அப் இந்தியா), எழுந்து நில் இந்தியா (ஸ்டாண்ட் அப் இந்தியா’)” என்ற இரண்டு தொலை நோக்குத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தினார். இத னையடுத்து, கடந்த மாதம் மான் கீ பாத் வானொலி உரையில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் […]

January 16, 2016 admin
‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் Running News

‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட இனத்தவர், பழங்குடி இனத்தவர் மற்றும் பெண்களை தொழில் முனைவோராக ஆக்குவதற்காக கொண்டு வரப்படுகிற ‘எழுந்து நில் இந்தியா’ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப் பட்டது. இதன் மூலம் வங்கி கிளைகளின் வழியாக இரண்டு திட்டங்கள் செயல்பட உள்ளது. தொடக்க தொகை யாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி மூலமாக மறு நிதியாக வழங்க உள்ளது.தேசிய […]

January 7, 2016 admin
பூமித்தாயின் மீதான சுமையை கொறைங்கப்பூ! – பாரீஸ் மாநாட்டில்  மோடி பேச்சு Running News

பூமித்தாயின் மீதான சுமையை கொறைங்கப்பூ! – பாரீஸ் மாநாட்டில் மோடி பேச்சு

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டு அரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர் பான இந்தியாவின் கண்காட்சி கூடத்தை மோடி நேற்று திறந்துவைத்தார். கூடத்தை சுற்றிப்பார்த்த அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். அவருடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசும் போது, “பருவநிலை […]

December 1, 2015 admin