32°C

Tag: <span>முதலுதவி</span>

தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி! Exclusive

தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி!

தமிழகத்தில் வழக்கம் போல் நடப்பு ஆண்டில் சூரியனின் உக்கிரம் உச்சத்தைத் தொட்டுள்ளதால், அக்னி நட்சத்திர வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கவும், சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மக்கள் புதுப்புது வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, பேசுபொருளாக மாறியிருப்பதுதான் ‘ஃபுட் இம்மெர்ஷன்’ (Foot Immersion) எனப்படும் பாதங்களைக் குளிர்விக்கும் எளிய இயற்கை மருத்துவம். 15 நிமிடங்களில் உடலின் உள் வெப்பநிலையைக் கட்டுக்குள் […]

May 28, 2026 admin
உலக முதலுதவி தினம்: ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர் காக்கும் கலை! Exclusive

உலக முதலுதவி தினம்: ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உயிர் காக்கும் கலை!

ஆண்டுதோறும் செப்டம்பர் 14 அல்லது  செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை, உலக முதலுதவி நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், ஒரு விபத்து அல்லது அவசர நிலையில், நாம் அளிக்கும் முதலுதவியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்கள் இணைந்து இந்த நாளை உருவாக்கியுள்ளன. முதலுதவி என்றால் என்ன? முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, முறையான மருத்துவ உதவி கிடைக்கும் வரை, நாம் அளிக்கும் முதல் கட்ட கவனிப்பு […]

September 14, 2025 admin
மாரடைப்பு ஏற்பட்டால் ..- உயிர்காக்கும் அவசர வழிகாட்டுதல்கள்! Exclusive

மாரடைப்பு ஏற்பட்டால் ..- உயிர்காக்கும் அவசர வழிகாட்டுதல்கள்!

மாரடைப்பு (இதய ரத்த நாள அடைப்பு) என்பது ஒரு உயிர்க்கொல்லி நிலை. சரியான நேரத்தில், துல்லியமான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா மிக விரிவான மற்றும் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அவரது வழிகாட்டுதல்களை இங்கு காண்போம். மாரடைப்பின் அறிகுறிகள் என்ன? மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வது அவசியம். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் […]

September 12, 2025 admin
உணவுப்பொருளோ வேறெதுவோ தொண்டையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்? Exclusive

உணவுப்பொருளோ வேறெதுவோ தொண்டையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டு அதன் விதை தொண்டையில் சிக்கிக் கொண்டதில் மூச்சுத் திணறி சிறுவன் பலியாகி இருப்பது பெரும் சங்க நிகழ்வு. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல்.எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவரின் தாய் , உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பூரி தொண்டையில் சிக்கி அவர் கண்முன்னே இறந்தார் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன். இத்தகைய நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இங்கே ரம்புட்டான் பழமோ? அதன் […]

July 3, 2025 admin