Exclusive
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலைத் திருடுகிறது!- ராகுல் அதிரடிப் புகார்!
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இன்று டெல்லியில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே திட்டமிட்டு திருடப்படுவதாகவும், இதற்காக ஜனநாயக அமைப்புகளான தேர்தல் ஆணையம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கர்நாடகாவில் நடந்தது என்ன? – ராகுல் காந்தி வெளியிட்ட ஆய்வு விவரங்கள் ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, […]