எக்ஸ் சர்வீஸ்மேன் பேமிலிக்கு ரிசர்வ் பேங்க்-கில் வேலை!
![எக்ஸ் சர்வீஸ்மேன் பேமிலிக்கு ரிசர்வ் பேங்க்-கில் வேலை!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/02/job-feb-2.jpg)
இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாவலர் பணியில் 251 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு முன்னாள் ராணுவத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
காலியிடம்: மும்பை 84, சென்னை 22, டில்லி 17, கோல்கட்டா 15, பெங்களூரு 12, நாக்பூர் 12, பாட்னா 11, கவுகாத்தி 11, போபால் 10, ஜெய்ப்பூர் 10 உட்பட மொத்தம் 251 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2021 அடிப்படையில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலுார், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 50.
கடைசிநாள்: 12.2.2021
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு