வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதல்ல – ராமதாஸ் விளக்கம்

வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் தற்காலிகமானதல்ல – ராமதாஸ் விளக்கம்

“முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று முன் நான் தொலைபேசியில் பேசிய போதும் கூட, வன்னியர் இடப்பங்கீட்டுக்காக இயற்றப்பட்ட சட்டம் நிரந்தமானது தான்; சட்டங்களில் தற்காலிக சட்டம் எதுவும் இல்லை என்பதை அவர் உறுதி செய்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஆனால், திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்திகளுக்கும் நாம் முக்கியத்தும் அளிக்க வேண்டாம்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ராமதாஸ் இன்று (மார்ச் 30) வெளியிட்ட அறிக்கை இதோ:

error: Content is protected !!