சீன கைக்கூலிகள் ஜாக்கிரதை!

சீன கைக்கூலிகள் ஜாக்கிரதை!

கொரானாவை விட மோசமான அர்பன் நக்ஸல்கள், கம்யூனிஸ்ட் கைக்கூலி தலைவர்கள்! இங்கே இது சாதாரண தொண்டனை பற்தியது அல்ல, ஆனால் இந்த தலைவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!

📌 சீனாவில் மீண்டும் கொரானா பரவலால் எல்லை மீறிப்போனது நிலை. அதில் இறந்தவர்களை கொரானா கணக்கில் வராமல் செய்வதற்காக அதை மறைக்கும் பொருட்டும் அதன் Parameters மாற்றி இருக்கிறது கம்யூனிஸ்ட் கபோதிகள். இதன் மூலம் 2020 ல் நடந்தது போல உண்மையான இறப்புகளை மறைக்க இது உதவும். ஆம ஆயிரக்கணக்கில் இறந்தவர்கள்.எண்ணிக்கையைனொரே நாளில் 4 ஆக குறைத்தது அந்த சீனக்கூனன்! இன்றும் ICU க்களில் இடம் இல்லாமல் தரையில் வைத்து வைத்தியம் பார்க்கிற நிலைதான் அங்கே உள்ளது. அதை இங்கே இருக்கும் அவனொன் கைக்கூலிகள் பேசாமல் இதுப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் அதை தடை திருப்பதற்காக இந்தியர்களை பயமுறுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

இப்போது ஒரு நாளைக்கு 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் சீனா என்று இங்கே இருக்கும் ராம் போன்ற அர்பன் நக்ஸல்கள் பேச துவங்கி விட்டனர். அதாவது சீனாவால் மட்டுமே முடியும், இந்தியாவால் முடியாது என்ற தொனியில். ஆனால் நாம் கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கலாம். 2020 ல் ஒரு நாளைக்கு 80 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுகிறோம். ஒரு மாதத்தில் சீனாவில் முடித்து விடுவார்கள். இந்திய இரண்டு வருஷம் ஆனாலும் முடியாது என்று பகடி செய்தனர் இங்கிருக்கும் கம்யூனிஷ கைக்கூலிகள். ஆனால் இந்தியா என்ன செய்தது என்று உலகம் அறியும்.
ஆனால் சீனாவோ பச்சை தண்னீரை தடுப்பூசி என்று போட்டிருக்கும்போல, அதனால்தான் அதன் நிலை இன்றும் கொரானாவை தடுக்க முடியாமல் மிக மோசாமன ஒரு நிலையில் கூட அது அதே கேவலமாகத்தான் உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அதுபோல ஒரு இந்திய அரசுக்கு எதிரான ஒரு Propaganda வை ஏன் முன் வைக்கிறது?

காரணம் இல்லாமல் இல்லை, இதன் மூலம் இந்தியாவில் பீதியை கிளப்பி, மக்கள பயமுறுத்தி மீண்டும் தொழில்களை முடக்குவதே!

எனவே அது போன்ற கம்யூனிஸ்ட் DVD பயல்கள் பற்றிய விபரங்களை பற்றி பயம் தேவை இல்லை.. ஜாக்கிரதை கொரானாவை விட கேவலமான சீனாவின் கைக்கூலிகளிடம்தான்…சீன கைக்கூலிகள் ஜாக்கிரதை!

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!