இந்தியாவில் இட்லி, தேநீர் உள்ளிட்ட உணவு வகைகளால் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் குறைந்ததாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும், கொரோனா வைரசால் 69...
COVID-19
தமிழ்நாடு முழுக்க கொரோனா நோய்த்தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (ஏப்.17) முதல் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததை அடுத்து...
கொரானாவை விட மோசமான அர்பன் நக்ஸல்கள், கம்யூனிஸ்ட் கைக்கூலி தலைவர்கள்! இங்கே இது சாதாரண தொண்டனை பற்தியது அல்ல, ஆனால் இந்த தலைவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்! 📌...
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக (பூஸ்டர் டோஸ்) கோர்பிவேக்சை செலுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயாலஜிக்கல்-–இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசி...
பாசிசம், மத அரசியல், எதேச்சிகாரம், பிற்போக்கு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான மாற்றாக திமுக வை அது வரை ஆதரிக்காத பலர் விஜயகாந்த் போல் சுவற்றில் கால்...
ஒரு வழியாக கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தி விட்டோமா? அதுதான் இல்லை. விவாதிக்கப்பட்டு வருவது கொரோனா பெருந்தொற்று, அதாவது Pandemic என்ற நிலை மாறி பல இடங்களில் தோன்றி...
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை...
``பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க...
நம் நாட்டில் கடந்தாண்டு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போது கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால அனுமதி அளித்தது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும்...