32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>thirupathi</span>

திருப்பதி தரிசன டிக்கெட் இனி வாட்ஸ்அப்பில் பெறலாம்! Exclusive

திருப்பதி தரிசன டிக்கெட் இனி வாட்ஸ்அப்பில் பெறலாம்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அப்படி ஏழுமலையான் பக்தர்கள் பலரும் தரிசித்து வரும் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது தரிசன டிக்கெட் புக் செய்வது தான். திருப்பதியை பொறுத்தவரை ஆன்லைனில் தரிசன டிக்கெட்கள் முன்பதிவு செய்பவர்கள் மூன்று மாதங்களக்கு முன்பே, அதுவும் தேவஸ்தானம் குறிப்பிட்டும் அந்த குறிப்பிட்ட நாளில் மட்டுமே நாம் விரும்பும் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு என்ற நடைமுறை உள்ளது. அப்படி டிக்கெட் முன்பதிவு […]

February 13, 2025 admin
திருப்பதி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்- ஷாக் கொடுத்த ஏழுமலையான்! Exclusive

திருப்பதி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்- ஷாக் கொடுத்த ஏழுமலையான்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ₹ 300 டிக்கெட், சர்வ தரிசனம் , விஐபி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுண்டர்களில் ₹ 50 கட்டணம் செலுத்தி இதற்கு முன்பு தேவைப்படும் லட்டுக்களை பெற்று வந்தனர்.இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு […]

August 29, 2024 admin
திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கப் போகுது! Exclusive

திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கப் போகுது!

படைப்புத் தொழிலை செய்பவர், பிரம்மதேவன். தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும், நலமாகவும் வளமாகவும் வாழ்வதற்காக, பிரம்மதேவனால் நடத்தப்படும் உற்சவமே ‘பிரம்மோற்சவம்’ ஆகும். ஆலயத்தின் கருவறையில் மூலவராக வீற்றிருக்கும் இறைவனின் சக்தியை, உற்சவர் திருமேனிக்கு எழுந்தருளச் செய்து நிகழ்த்தப்படும் வீதிஉலாவிற்கு `உற்சவம்’ என்று பெயர். இந்த நடைமுறைக்கு, கடவுளே, பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக ஐதீகம். Also Read – வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா சோழ மன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் […]

September 15, 2023 admin
ஏழுமலையான் கோயிலில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு! Exclusive

ஏழுமலையான் கோயிலில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததை அடுத்து குறைந்த அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-வது அலை தொடங்கியதால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இலவச தரிசனம், ரூ.300 ஆன்லைன் டிக்கெட் மற்றும் […]

December 24, 2022 admin
ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் தரிசன டிக்கெட்டுக்கள்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்! Exclusive

ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் தரிசன டிக்கெட்டுக்கள்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே தந்து கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது/ அதன்படி நாளை முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தினமும் 13,000 டிக்கெட் வீதம் […]

February 23, 2022 admin
திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் செல்ல அனுமதி! Exclusive

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் செல்ல அனுமதி!

திருப்பதி கோயிலில் அக்டோபர் 7 முதல் 16 ந்தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் அலிபிரி நடைபாதை முழுவதுமாக மூடப்பட்டது. மேலும் இந்த அடைப்பின்போது பல புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், சிறிது சிறிதாக தளர்வுகள் அமலாகி வருகின்றன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அலிபிரி […]

October 1, 2021 admin
திருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்! Exclusive

திருப்பதி கோயிலுக்கு வருவோர் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்!

திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சர்டிபிகேட் அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 25ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 25 ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி […]

September 22, 2021 admin
அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தார்? ஆதாரத்துடன் அறிவிக்கிறது தேவஸ்தானம்! Exclusive

அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தார்? ஆதாரத்துடன் அறிவிக்கிறது தேவஸ்தானம்!

பலரின் வாழ்க்கையில் திருப்பம் தரும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகிய ஏழு மலைகள் உள்ளன. இதில், அஞ்சனாத்திரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனா தேவி நீண்ட காலம் கடுமையாக தவமிருந்து, திருமலையில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் இருக்கும் ஆகாச கங்கையில் நீராடி, அதன் பயனாக ஜபாலி என்னும் இடத்தில், ஆஞ்சநேயரை மகனாக பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. எனவே அஞ்சனாத்திரி மலையில் […]

April 10, 2021 admin
திருப்பதி கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்! Running News

திருப்பதி கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையாம்!

உலகளவில் உள்ள இந்து கோயிகளில் அதிக வருமானம் உடைய வசதியான கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயில்தான். இங்கு குறைந்தது தினசரி 90 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது . . இதனால் ஆண்டுக்கு ஆண்டு ஏழுமலையான் சொத்து உயர்ந்து கொண்டே செல்கிறது . இத்தனைக்கும் 1958-ம் ஆண்டு நவம்பர் 28ம்தேதிதான் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பெரிய சாதனையாக […]

May 11, 2020 admin
திருப்பதி பிரம்மோற்சவம் –  சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு: Running News

திருப்பதி பிரம்மோற்சவம் – சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு:

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கருட சேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் உள்ளிட்டவைகளை காண ஆயிக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரண்டனர். 9 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வாறு போலீஸாரும், […]

October 1, 2017 admin
உடனடி செய்திகள்