32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>Local Body</span>

உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு! Exclusive

உள்ளாட்சித் தேர்தல் _ ஓய்ந்தது பரப்புரை! சனிக்கிழமை வாக்குப் பதிவு!

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் தமிழகத்தில் வரும் சனிக்கிழமையன்று நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியானது. மனுத்தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 5இல் வேட்புமனுக்கள் […]

February 17, 2022 admin
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்ந்தது! Running News

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 27 மாவட்டங்களில் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்ந்தது!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த படி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிச.27-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விதிகளின்படி, இன்று (25-ம் தேதி) மாலை 5 மணிக்கு முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது. அதேபோல 30-ம் தேதி […]

December 25, 2019 admin
உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்கணுமா? Running News

உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் தெரிவிக்கணுமா?

தமிழ்நாட்டில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்தது. அவர் களுடைய செல்போன் எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த எண்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் பார்வையாளர்களிடம் புகார்களைத் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. டி.எஸ்.ராஜசேகர் (அரியலூர்) – 76899 79879 ஜி.கோவிந்தராஜ் (கோயம்புத்தூர்) – 73388 50002 சி.முனியநாதன் (கடலூர்) – 82206 66601 டி.பி.ராஜேஷ் […]

December 21, 2019 admin
உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!! Running News

உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்ம் உத்தரவிட்டது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று  தினகரன் உறுதி பட தெரிவித்து உள்ளார். இது குறித்து, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் […]

November 18, 2019 admin
உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடப் போறீங்களா? – அப்ப இதைப் படிச்சே ஆகோணும்! Running News

உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடப் போறீங்களா? – அப்ப இதைப் படிச்சே ஆகோணும்!

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி விழுந்து விட்டது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின் பற்றவில்லை என்று கூறி தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் நடத்த கோர்ட் தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப்போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது. […]

November 6, 2019 admin
உள்ளாட்சித் தேர்தலில் பல நுணுக்கமான விஷயங்கள்! – அன்புமணி டவுட் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் பல நுணுக்கமான விஷயங்கள்! – அன்புமணி டவுட்

பாமகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவித்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால், தேர்தல் தேதியை முதல் நாள் இரவில் அறிவித்து விட்டு, அடுத்த நாள் காலையில் வேட்புமனுத் தாக்கலை தொடங்குவது நியாயமல்ல. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை போதிய அவகாசத்துடன் வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக உள்ளாட்சித் தேர்தலை இந்த முறையும் அதிமுகவின் உட்கட்சித் தேர்தலைப் போலவே நடத்தி […]

September 16, 2016 admin
மேயர், சேர்மன் எலெக்சனில் மறுபடியும் மாற்றம்! தமிழகம்

மேயர், சேர்மன் எலெக்சனில் மறுபடியும் மாற்றம்!

நம்ம தமிழ் நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ஒரு ஓட்டும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒரு […]

June 23, 2016 admin
உடனடி செய்திகள்