Running News
கணிணியின் வரவால் நமது கையெழுத்து காணாமலே போய் விட்டது!
கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. குண்டு குண்டான கையெழுத்து, முத்து கோத்த மாதிரியான கையெழுத்து என்று பாராட்ட தேவை இல்லாமல் போய் விட்டது. நம் கையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் கணிணியின் பட்டன்களை தட்டினால் போதும், விதவிதமான எழுத்துருவங்களில் அழகான வரைவு தயார்.டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டு, சம்பந்தப்பட்ட மருந்து கடைக்காரரைத் தவிர யாருக்கும் புரிவது இல்லை. டாக்டர்கள் இனிமேல் கொட்டை எழுத்தில் புரியும்படி எழுத வேண்டும் அல்லது கணிணி […]