32°C

Category: <span>சொல்றாங்க</span>

கணிணியின் வரவால் நமது கையெழுத்து காணாமலே போய் விட்டது! Running News

கணிணியின் வரவால் நமது கையெழுத்து காணாமலே போய் விட்டது!

கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. குண்டு குண்டான கையெழுத்து, முத்து கோத்த மாதிரியான கையெழுத்து என்று பாராட்ட தேவை இல்லாமல் போய் விட்டது. நம் கையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் கணிணியின் பட்டன்களை தட்டினால் போதும், விதவிதமான எழுத்துருவங்களில் அழகான வரைவு தயார்.டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டு, சம்பந்தப்பட்ட மருந்து கடைக்காரரைத் தவிர யாருக்கும் புரிவது இல்லை. டாக்டர்கள் இனிமேல் கொட்டை எழுத்தில் புரியும்படி எழுத வேண்டும் அல்லது கணிணி […]

May 13, 2014 admin
நாட்டின் முதல் குடிமகன் இம்முறை ஓட்டு போட போவதில்லையாம்! Running News

நாட்டின் முதல் குடிமகன் இம்முறை ஓட்டு போட போவதில்லையாம்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் இந்த நாட்டின் முதல் குடிமகன். இம்மாதம் 12ம்தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் கொல்கத்தா தெற்கு நாடாளுமன்ற தொகுதியில் வாக்களிக்க பிரணாப்புக்கு உரிமை உள்ளது. இதற்காக தபால் மூலம் வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில் அவர் திடீரென்று தன்னை கட்சி சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்புகிறாராம். நேரடியாகப் போய் வாக்களிக்க சென்றால் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகி இது குடியரசு தலைவர் பதவியில் இருப்பவரின் சார்பு நிலைப்பாட்டை காண்பிப்பதாகிவிடும் என்றும் நோட்டாவுக்கு […]

May 9, 2014 admin
மேயர் சைதைதுரைசாமியின் அக்குவாகார்டு குடிநீர் மெஷின் ஊழல் Running News

மேயர் சைதைதுரைசாமியின் அக்குவாகார்டு குடிநீர் மெஷின் ஊழல்

இட்லி & இட்லி அசோசியட்ஸ் சரவண மாணிக்கத்துக்கும், மேயர் துரைசாமிக்கு உள்ள நெருக்கத்தை பார்த்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வாயில் ஈ போவதை கூட, தடுக்க முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்..சுத்தமான குடிநீர் வழங்கும் அக்குவாகார்டு மெஷின் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் டோல் ப்ரி எண்ணில் அழைத்தால், 24 மணி நேரமும் அக்குவாகார்டு மெஷினை பொருத்தி தருகிறார்கள்.. அவர்களின் அதிகபட்ச விலை ரூ1.78 இலட்சம்தான்..அம்மா உணவகங்களுக்கு அக்குவாகார்டு மெஷின் கொள்முதல் செய்ய, இட்லி & இட்லி சரவண மாணிக்கத்துக்கு டெண்டர் […]

May 8, 2014 admin
தற்கொலை செய்பவர் கடிதத்தில் குறிப்பிடும் நபர்களை குற்றம்சாட்ட முடியாது!- ஹைகோர்ட் Running News

தற்கொலை செய்பவர் கடிதத்தில் குறிப்பிடும் நபர்களை குற்றம்சாட்ட முடியாது!- ஹைகோர்ட்

பல்வேறு சினிமாக்களிலும் டிவித் தொடர்களிலும் காதலி அல்லது மனைவி சண்டையின் போது “உன் பெயரை எழுதி வைத்து விட்டு செத்து விடுவேன்” என்று மிரட்டுவதைப் பார்த்திருக்கலாம்.இனி அது மிரட்டடல்களெல்லாம் செல்லுபடியாகாது. காரணம்,”தற்கொலை செய்து கொள்பவர்கள் எழுதிய கடைசி கடிதத்தில்,தற்கொலைக்கு காரணமாக ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இருப்பதாலேயே அவர் தான் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தார் என்று குற்றம் சாட்டிவிடக் கூடாது” என்று ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி பவித்ரா 9–ம் வகுப்பு படித்து […]

May 4, 2014 admin
ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள் By கதிர் Running News

ஓட்டு போடாத ஒரு கோடி உத்தமர்கள் By கதிர்

’ஓட்டு போடுவது அருமை; போடாதவன் எருமை’ என்று எஃப்.எம் ரேடியோவில் விளம்பர வாசகம் கேட்கும்போது ‘ஓவராக இருக்கிறதே’ என தோன்றியது. ஓட்டு சதவீதம் எத்தனை என்று தெரிந்தபோது, ‘எருமைக்கு பதில் வேறு எதோடு ஒப்பிட்டு இருந்தால் ரோஷம் வந்திருக்கும்?’ என்ற கேள்வி எழுந்தது.தேர்தல் கமிஷனும் சரி, ஊடகங்களும் சரி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு தள்ளிவிட இயன்றதை எல்லாம் செய்தன. புனிதமான கடமை, உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் கட்டாயம் ஓட்டு போட வேண்டும், ஓட்டு போடாதவன் இந்த […]

May 1, 2014 admin
“வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை” Running News

“வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை”

வெயில் காலம் வந்துவிட்டது. வெயில் எப்போதுமே வேண்டாத விருந்தாளிதான். மழையை விரும்பும் அளவுக்கு மக்கள் ஏனோ வெயிலை விரும்புவதில்லை. கிராமங்களில் வெயில் காலத்தில் வீட்டுக்கு வீடு கோடைப்பந்தல் போடுவார்கள். கடைவீதிகளும் நீளமாகப் பந்தல் போடப்பட்டு குளிர்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் கூட வெயிலை அதிகமாக வரவேற்பதில்லை. கவிமணிகூட “வெய்யிற்கேற்ற நிழலுண்டு’ என்று நிழலையே போற்றிப் பாடினார். ஆனால் பாரதி மட்டும் விதிவிலக்கு. “வெயிலைக் காட்டிலும் அழகான பதார்த்தம் வேறில்லை’ என்கிறது பாரதியின் வசனக்கவிதையில் வருகிற ஒரு பசுமாடு. இயற்கை […]

April 28, 2014 admin
மக்களை விலைக்கு வாங்க முடியாது! By கதிர் Running News

மக்களை விலைக்கு வாங்க முடியாது! By கதிர்

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஏழாயிரம் பறக்கும்படைகள் அமைத்து இரவுபகலாக கண்காணித்தும், வெளிப்படையாக பண வினியோகம் நடப்பதை மட்டுமே தேர்தல் கமிஷனால் தடுக்க முடிந்துள்ளது.ஓட்டுக்கு இத்தனை ரூபாய் வீதம் கணக்கிட்டு மூன்று நாட்களுக்கு முன்பே வீடு வாரியாக வினியோகத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது ஒரு கட்சி. பிரசாரம் முடிந்த உடனே வினியோக வேலையை தொடங்கி ஒரே நாளில் முடித்து விடலாம் என திட்டம் போட்டிருந்த கட்சி, எதிர்பாராத இடியாக […]

April 26, 2014 admin
பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல் Running News

பேஸ்புக்’ மூலம், நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! – ஆய்வில் தகவல்

தற்பொதைய உல்கின் டாப் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’ மூலம் நட்பை துண்டிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்காவின் கொலராடோ டென்வர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இந்த ஆய்வு நடத்தி சமீப காலமாக பல விதமான தொடர்புகள் துண்டிக்கப்படுவதை கண்டு பிடித்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கும் பணியிடத்து நண்பர்களின் தொடர்பை அறவே துண்டித்து உள்ளதாகக் தெரிவித்து உள்ளனர். உலகில் இன்று பெரும்பாலோனோர் நாளின் பல மணி […]

April 24, 2014 admin
மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு? Running News

மோடி காய்ச்சல்! ஆதாயம் யாருக்கு?

மோடியை பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா அறிவித்ததிலேயே ஓர் உளவியல் உள்நோக்கம் உண்டு. ஊடகங்கள் திரும்பத் திரும்ப ‘பிரதமர் வேட்பாளர், பிரதமர் வேட்பாளர்’ என்று சொல்லும்போது அது பார்வையாளரின் மனதில் ஓர் உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. அது வாக்குச் சாவடியிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் அது எதிரொலிக்கிறதோ இல்லையோ… பங்குச் சந்தையில் ஏற்கெனவே எதிரொலிக்கத் துவங்கிவிட்டது. அடானி குழுமம் என்பது நரேந்திரமோடியின் டியரஸ்ட் கம்பெனி என்பதை அனைவரும் அறிவார்கள். முந்த்ரா துறைமுகம் மற்று ம் […]

April 23, 2014 admin
ஊழல் ஒழிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!. Running News

ஊழல் ஒழிக்கப்படுவதன் மூலமே ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்!.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக வரிசையில் நின்று வாக்களிக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற விடுதலைப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனநாயகத்திற்கான விழிப்புணர்வும் நம்முடைய நாட்டில் ஏற்பட்டது. இன்றைய சூழலில் அரசியல் என்பது முதல் போட்டு கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு வியாபாரம் போலவே மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். மகாத்மாகாந்தி, பெரியார் போன்றவர்கள் சமூகப் பணியை ஒரு அறத்தொண்டாகவே கருதினர். […]

April 21, 2014 admin