32°C

Tag: <span>Election Commision of India</span>

இந்தியத் தேர்தல் – ஒரு உலக சாதனை – தேர்தல் ஆணையம் பெருமிதம்! Exclusive

இந்தியத் தேர்தல் – ஒரு உலக சாதனை – தேர்தல் ஆணையம் பெருமிதம்!

இந்தியப் பாராளுமன்றத்துக்கான 7 கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் நிறைவடைந்து நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அது போல இந்தியா முழுக்க அந்தந்த தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்க உள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தல் நடவடிக்கைகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் செய்தியாளர்ளை சந்தித்து விளக்கம் அளித்தார். […]

June 3, 2024 admin
இந்திய தேர்தல் ஆணையத்தின் தில்லாலங்கடியும், தில்லுமுல்லுவும்! Exclusive

இந்திய தேர்தல் ஆணையத்தின் தில்லாலங்கடியும், தில்லுமுல்லுவும்!

‘பாம்பும் சாகக் கூடாது; கம்பும் உடையக் கூடாது’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதற்கு, ‘நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன்; நீ அழுவதுபோல் அழு’ என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் நமது தேர்தல் ஆணையம் இப்போது செய்து கொண்டிருக்கிறது. நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் இராஜஸ்தான் மாநிலம் பாஸ்வாராவில் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்களிடமுள்ள தங்கத்தையும் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் அபகரித்து, ஊடுருவல்காரர்களுக்கும் அதிக குழந்தைகள் பெறுபவர்களான முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளித்துவிடும்; பெண்களின் தாலியைக்கூட பறித்து, […]

April 26, 2024 admin
தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாம் – இந்திய தேர்தல் ஆணையம் மாறி மாறி அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாம் – இந்திய தேர்தல் ஆணையம் மாறி மாறி அறிவிப்பு!

பாராளுமன்ற முதற் கட்டத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் தான் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி […]

April 21, 2024 admin
தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா? Exclusive

தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா?

நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக ஏப்.17,18 இல் சென்னையிலிருந்து 2,970 சிறப்புப் பேருந்துகள் என இந்த இரண்டு நாட்களுக்கு மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இவையனைத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இச்சூழலில், இரண்டு கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ள வாக்குச்சாவடி மைய தேர்தல் […]

April 10, 2024 admin
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு; தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல்! Exclusive

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு; தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல்!

இந்தியா முழுவதும் பார்லிமெண்ட் எலெக்‌ஷன் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின் 17 வது மக்களவை வருகிற ஜூன் மாதம் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மக்களவைத் தேர்தலில் […]

March 16, 2024 admin
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு  தொழில் நிறுவனங்கள் வழங்கிய  நன்கொடைகள் முழு விவரம்! Exclusive

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடைகள் முழு விவரம்!

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு 2019-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் […]

March 15, 2024 admin
பார்லிமெண்ட் எலெக்‌ஷன்:தேர்தல் கமிஷனுடன் கை கோர்க்கிறது கூகுள்! Exclusive

பார்லிமெண்ட் எலெக்‌ஷன்:தேர்தல் கமிஷனுடன் கை கோர்க்கிறது கூகுள்!

நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் கட்சிகள் உள்ளன.அதில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 57 மாநில கட்சிகளும் நிரந்தர சின்னம் கொண்டுள்ளன. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் களம் இறங்கினர். தமிழ்நாட்டில் மட்டும் 530 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கினர்., வரும் தேர்தலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில் வர இருக்கும் தேர்தல் குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மக்களிடம் […]

March 13, 2024 admin
தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு!. Exclusive

தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு!.

மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே உள்ளார். தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் ஆணையரின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி உடனடியாக ஏற்றுக் கொண்டு அவரை விடுவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தலைமை […]

March 11, 2024 admin
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்! – தேர்தல் கமிஷன் முடிவு? Exclusive

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்! – தேர்தல் கமிஷன் முடிவு?

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, […]

February 24, 2024 admin
தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு  சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு Exclusive

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை கொலீஜிய முறையில் நியமிக்க கோரி அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டிதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே அனைத்து தரப்பினரின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், ‘ நியாயமாக தேர்தல்கள் நடைபெற, தேர்தல் […]

March 2, 2023 admin