Exclusive
ஆன்மீகத்தில் ஊடுருவும் AI: இயந்திரங்கள் மனிதனின் ஆத்மாவை நல்வழிப்படுத்துமா?
தொழில்நுட்பம் என்பது வெறும் கருவிகளோடு நின்றுவிடாமல், இன்று மனிதனின் நம்பிக்கையையும், வழிபாட்டு முறைகளையும் உரசிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் புனித நூல்களை மனப்பாடம் செய்து, பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்து போதனைகளை வழங்கிய மத குருமார்களுக்குப் போட்டியாக, இன்று விரல் நுனியில் விவிலியத்தின் (Bible) அத்தனை ரகசியங்களையும் புள்ளிவிவரங்களுடன் கொட்டுகிறது செயற்கை நுண்ணறிவு. தேவாலயப் பிரசங்கங்கள் AI-ன் உதவியுடன் எழுதப்படுவதாகத் தெரியவந்துள்ள நிலையில், இது ஆன்மீக வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. […]