இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் ஜாப் ரெடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் :
அசிஸ்டென்ட் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர் பிரிவில் 71 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் எம்.எஸ்சி., வேதியியல் முடித்திருக்க வேண்டும்.
வயது :
30.9.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை :
எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம் :
தமிழகத்தில் சென்னை மட்டும்.
தேர்வு தேதி:
7.11.2021
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்:
22.10.2021 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: