32°C
விளம்பரம்
Advertisement

கல்வி

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி  – டாட்டா தகவல் Running News

முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி – டாட்டா தகவல்

டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் இந்த நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களையும் எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும் 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும். எனவும் அறிவித்துளளது. இது குறித்து இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் நிர்வாக துணை தலைவர் அஜோய் முகர்ஜி.”நடப்பாண்டில் டாடா நிறுவனம் வளாக நேர்காணல் மூலம் 25 […]

November 23, 2013 admin
டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு! Running News

டிப்ளமோ முடித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் பணி வாய்ப்பு!

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இரும்பு தயாரிப்பில் முன்னணி நிறுனமான செயில் நிறுவனத்தில் பிலாய் கிளையில் காலியாக உள்ள ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மொத்த காலியிடங்கள்: 330 பணி: ஆஃப்ரேட்டர் மற்றும் டெக்னீசியன் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மெட்டலர்ஜி – 58, எலக்ட்ரிகலில் – 25, மெக்கானிகல்/மெக்கட்ரானிக்ஸில் – 167, ஐ.டி/கம்ப்யூட்டர் சயின்ஸில் -0 5, எலக்ட்ரானிக்ஸில் – 65, இன்ஸ்ட்ரூமெண்டேஷனில் – 10 வயதுவரம்பு: 18 – […]

October 17, 2013 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு Running News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் […]

October 16, 2013 admin
நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம  போகும் மருத்துவப் படிப்புகள்! இந்தியா

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம போகும் மருத்துவப் படிப்புகள்!

உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது. முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற […]

September 13, 2013 admin
உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு  222 இடம்! உலகம்

உலகளவில், ‘டாப்’ யுனிவர்சிட்டி பட்டியலில் இந்திய பல்கலைக்கு 222 இடம்!

உலகளவில், தரம் வாய்ந்த யுனிவர்சிட்டிகளின் பட்டியலை அமெரிக்க நிறுவனம் நேற்று வெளியிட்டது. உலக நாடுகளில் உள்ள 90 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் உள்ள உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வசதிகள், படிப்புகள், மாணவர்களின் முனைப்பு, ஒழுக்கம், ஆசிரியர்களின் தரம், சர்வதேச அங்கீகாரம் என பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் டில்லி ஐ.ஐ.டி.,க்கு 222வது “ரேங்க்’ கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘குவாகுரேலி சைமண்ட்ஸ்’ என்ற […]

September 11, 2013 admin
சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8 கல்வி

சர்வதேச எழுத்தறிவு தினம்- செப்டம்பர் 8

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு […]

September 8, 2013 admin
ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்! கல்வி

ஒரே ஒரு ஊரிலே’ இதுவே ஒரு மாய உலகின் திறவுகோல்!

உணவும் உறைவிடமும் மனிதனுக்கு அத்தியாவசியமானத் தேவைகள். அவற்றுக்கு அடுத்தபடியாக அவனுக்குத் தேவை, கதை சொல்வதும் அதைக் கேட்பதும். ஆனால், இன்று கதை சொல்வது என்பதே கதையாகிப் போய்விட்டது. கதைகள், பாடல்கள் இவையெல்லாம் நாம் யார் என்பதைத் தெரிவிக்கும் ஒரு செய்தித் தொடர் சங்கிலி. நம்மைப் பற்றி குழந்தைகளுக்குத் தெரிய வேண்டுமானால் நமது பாரம்பரிய பாடல்களையும் கதைகளையும் முதலில் கற்றுத்தர வேண்டும். பாட்டின் மூலம் நம்முடைய நாட்டின் இயற்கை வளம், விலங்கினங்கள், பறவை வகைகள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து […]

September 7, 2013 admin
உடனடி செய்திகள்