பேங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பேங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

பணி: பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்கள்: 12

கல்வித் தகுதி: இளநிலை பட்டம் பெற்று Army/Navy/air அல்லது காவல் துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:25-40

சம்பளம்: 31,705-45,950

தேர்வு முறை: குழு விவாதம் / நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600.எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018

மேலும் விவரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!