ஆந்திரா வங்கியில் பகுதிநேர துப்புரவாளர் பணி இருக்குது!

ஆந்திரா வங்கியில் பகுதிநேர துப்புரவாளர் பணி இருக்குது!

ஆந்திரா வங்கியில் 199 பகுதிநேர துப்புரவாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

bank jan 21

மொத்த காலியிடங்கள்: 199

பணி: Part time Sweepers

தகுதி: 14.01.2017 தேதியின்படி குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அதிகபட்சமாக +2 தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

error: Content is protected !!