Running News
‘காந்தாரா – அத்தியாயம் 1’ -விமர்சனம்!
மூன்றாண்டுகளுக்கு முன் ரிலீஸான வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள்.அதேநேரம் அம்மக்களுக்கு எதிராக கர்நாடக வனத்துறையும் களமிறங்குகிறது. முடிவில் என்னவானது? என்பதை கர்நாடக எல்லையோரத்தில் வனப்பகுதி கிராமமொன்றில் நடக்கும் சிறுதெய்வ வழிபாட்டை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருந்தது. இப்போது அதற்கு முந்தைய காலகட்டத்தைக் கதைக் களமாக கொண்டு வெளியாகியிருக்கிறது காந்தாரா அத்தியாயம் 1.முதல் பாகம் சிறிய பட்ஜெட்டில் […]