பார்லிமென்டில் ‘ரிப்போர்ட்டர்’ ஜாப் ரெடி!

பார்லிமென்டில் ‘ரிப்போர்ட்டர்’  ஜாப் ரெடி!

இந்திய பார்லிமென்டில் காலியாக ‘ரிப்போர்ட்டர்’ கிரேடு – II பிரிவில் 21 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்துக்கு 160 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28.1.2020 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சுருக்கெழுத்து தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

முகவரி: THE RECRUITMENT BRANCH,
LOK SABHA SECRETARIAT,
ROOM NO. 521,
PARLIAMENT HOUSE ANNEXE,
NEW DELHI-110001.

கடைசிநாள் : 28.1.2020.

விபரங்களுக்கு:    இந்த ஆந்தை வேலைவாய்ப்பு   என்ற லிங்கை க்ளிக் செய்யவும்

Related Posts

error: Content is protected !!