இந்திய மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,“சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா...
president
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்பவார், தான் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்த மாதம் 2...
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வங்கிகள் கடந்த ஒரு வாரத்திற்குள் திவாலாகி விட்டன. முதலில் திவாலானது சிறிய அளவிலான மூலதனத்தைக் கொண்ட, சில்வர் கேட் வங்கி. இந்த வங்கி...
சர்வதேச பெரியண்ணாக்களில் ஒரு நாடான சீன வரலாற்றில் முதன் முறையாக, அதிபல் ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் சக்தி தலைவர்...
மகாராஷ்டிரா மாநில கவர்னர் பகத் சிங்கோஷியாரி, லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோர் சமீபத்தில் தங்களது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்....
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்....
அமெரிக்காவில் கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கடனில் தலா 10 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) தள்ளுபடி செய்வதாக அமெரிக்க அதிபர்...
இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அரசாங்க அறிவிப்பின்படி, சமூக அமைதியின்மையைத் தணிக்கவும், தீவு தேசத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும்...
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகிறது....
இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள்...