“இந்தியா இன்று புதிய பயணத்தை தொடங்குகிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மரியாதையுடன் உற்று நோக்குகிறது. செங்கோல் என்பதே அதிகார மாற்றத்தின் அடையாளம். அந்த புனிதமான செங்கோல் இன்று...
PM
கேரளாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நாட்டிலேயே முதல் முறையாக 30 தீவுகளை இணைக்கும் வகையில் கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். கொச்சி...
உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப்பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்துவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி–20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின்...
பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை...
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (17-8-2022) புதுடில்லியில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப்...
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து...
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று சென்னை ஜவஹர்லால்...
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அதிகாரப்பூர்வ ஜோதி ஓட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவது நமக்கு கிடைத்த கவுரவம்...
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நள்ளிரவு சுமார் 1 மணியளவில்...