Uncategorized
ஒரு புதிய பயணத்திற்கான தேடலோடு இந்த பயணிகளை பின்தொடர்கிறேன்!
நாம் வாழவேண்டும் என்று ஒரு கனவு வாழ்வு இருக்குமில்லையா, அதை இன்னொருவர் வாழ்வதை பார்க்கும்போது நமக்கு நிச்சயம் பொறாமை வரத்தான் செய்யும். அதுதான் இயற்கை. ஒருவேளை அப்படி வராவிட்டால் அந்த கனவில் நாம் அத்தனை தீவிரமாக இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக மனிதகுலமே பொறாமையினால் முன்னேற்றம் கண்டவர்கள்தான். இருந்தாலும் வெளிக்காட்டி கொள்ளமாட்டோம். பெருந்தன்மையாக நடிப்பதே நாகரிகம். ஆனால் மனிதர்களை மேலும் மேலும் நாகரிமானவர்களாக முன்னேற்றியதில் பொறாமைக்கு பெரும்பங்குண்டு. அதுதான் அவர்களை மேலும் மேலும் உழைக்கத்தூண்டுகிற பொறி! அப்படி […]