சமீபத்தில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிர்ச்சி அடையும்படி ஒரு செயலை சீனா செய்துள்ளது. உலகிலேயே அதி வேகமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துள்ளது. இந்த ஏவுகணை...
test
தாங்கள் யோசிப்பதை எல்லாம் நடைமுறைப்படுத்தி சர்ச்சையைக் கிளப்பி வரும் மோடி அரசு அடுத்தக் கட்டமாக மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்...
கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி கனிமொழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல் நிலை கொஞ்சம் தேறிய நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள்...
மும்பை, கொல்கத்தா, நொய்டாவில்அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில்...
உலக மருத்துவ வல்லுநர்கள் கொரோனா பரவல் குறித்து அறிவிக்கும் ஒரு மாதத்துக்கு முன்புதான் சீன மருத்துவ வல்லுநர்கள் கொரோனா குறித்து அறிந்தார்கள். ஜனவரி 19-ம் தேதிக்கு முன்பாக,...
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி...
இன்று கடலூர் சிறைச்சாலையில் இரண்டு தண்டனைக் கைதிகளுக்கு நோய்த் தொற்று, திருச்சியில் ஒரு கைதிக்கு என்ற செய்தி கசிந்துள்ளது. ஆனால், மதுரையில் இரண்டு கைதிகள், பாளையங்கோட்டையில் இரண்டு...
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363...
அரசு இன்று முதல் பி சி ஆர் - ராபிட் டெஸ்டை இன்னும் எளிமையாக்கி - 15 முதல் 30 நிமிஷத்தில் ரிசல்ட் தெரியுமாறு எளிமைப்படுத்தப்படுகிறது இது...
நம் இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த...