June 4, 2023

survey

வர இருக்கும் தேர்தலில் IISB(இன்ஜீனியஸ் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பீரோ) பெரியளவில் பங்கு வகிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனுபவம் வாய்ந்த பத்திரிக்கையாளர்கள், வாழ்வியல் நெறியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,...

நைட் பிராங்க் ஆய்வு நிறுவனம், சொத்து ஆய்வு அறிக்கை என்ற பெயரில் முக்கிய முதலீடு மற்றும் சொத்து வாங்குதல் பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டனர். அதில் கடந்த...

இந்தியாவில் தற்போது 1.2 பில்லியன் மக்கள் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் 750 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்களும் அடங்குவர். அதே நேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில்...

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில், 7 நீர் நிலைகள் முற்றிலும் மாயமானது செயற்கை கோள் தகவல் வாயிலாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, இந்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக...

சர்வதேச அளவில் நம்பகமான நாடு குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா,...

மத்திய அரசின் பள்ளி பாடத்திட்டத்தின் கீழ் ஆன் லைனில் படிக்கும் மாணவர்களில் 27சதவீத மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் கிடைக்கவில்லை என்றும் ம் ஒரு பாடமாக கணிதத்தை ஆன்லைன்...

இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும் 64,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள்...

அமெரிக்காவில் இந்தாண்டு கடைசிவாக்கில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி விட்டார். அவரை எதிர்த்து ஜனநாயக...

உலகக் குழந்தைகளுக்கு ஓர் எதிர்காலம்?’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குழந்தை களுடைய வாழ்க்கைச் செழிப்பு, நிலைத்தன்மை (sustainability) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளைத் தரவரிசைப்படுத்தி...

அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும்...