தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள செய்தி பெரும் பரபரப்பை...
srilanka
பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருமாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 202 ஆக வீழ்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை,...
செப்டம்பர் 19 ஆம் தேதியன்று இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ்...
மக்கள் போரட்டத்தையும் பெரும் நெருக்கடி நிலையை சந்தித்துள்ளதுமான இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத போராட்டம் காரணமாக கோட்டபய ராஜபக்ச...
இலங்கையில் அடிப்படைவசதிக் கேட்டு போராடி வந்த மக்கள் இந்த நிலைமைக்கு காரணம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் என்று அவருடைய மாளிகையை நோக்கி படையெடுத்தனர். போராட்டக்காரர்கள் படையெடுப்பதை...
ஏற்கனவே கொரோனா தொற்றுநோய் பாதிப்பால் கடும் விளைவுகளை சந்தித்துள்ள நாடுகள்,உக்ரைன் - ரஷ்யாவுக்கான போர் நீடித்து வரும் நிலையில் இலங்கையைப் போன்ற அதே பொருளாதார நெருக்கடியைக் காணும்...
மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில்...
இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையத்தின் தலைவா் மிச்செல் பச்லெட் கண்டனம் தொிவித்துள்ளாா். வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்...
இலங்கையில் ராஜபக்சே சகோரதரர்கள் பதவி விலக வேண்டும் என தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டக்காரர்களை மீது பிரதமர் மகிந்தாவின் ஆதாரவாளர்கள் இன்று காலை தாக்குதல்...
கடும் பொருளாதார சிக்கலால், பெரும் துயருக்கு ஆளாகி இருக்கும் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும், பொதுமக்கள் அளிக்கு உதவிகள் மூலம் இலங்கை மக்களுக்கு...